Browsing

Gallery

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை அட்டவணை

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை நாடு முழுவதும் சுமூகமாக…
Read More...

பண்டைய நாகரிகத்தின் ரகசியங்கள் திரட்டப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய அருங்காட்சியகம்!

உலகிலேயே மிகப்பெரிய அருங்காட்சியகமாகக் கருதப்படும் மாபெரும் எகிப்திய அருங்காட்சியகம் (Grand Egyptian Museum - GEM), எகிப்தில் அதன் பண்டைய நாகரிகத்தைப் போற்றும் விதமாகத்…
Read More...

திருகோணமலை புனித பிரான்சிஸ் சவேரியார் மகா வித்தியாலயத்தில் வழிகாட்டல் செயலமர்வு

-கிண்ணியா நிருபர்- தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு திருகோணமலை வாசல் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் ஊடக, கலை, இலக்கிய வழிகாட்டல் செயலமர்வு கடந்த வெள்ளிக்கிழமை தி/தி/புனித…
Read More...

மன்னார் நகர சபையினால் கழிவுகள் கொட்டும் இடத்தில் தொடர் பிரச்சினை

-மன்னார் நிருபர் - மன்னார் நகர சபை எல்லைக்குள் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளை கொட்டுவது மற்றும் மறுசுழற்சி செய்வதில் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகள் இடம்பெற்று வருகின்றது…
Read More...

மட்டக்களப்பு மக்களின் நலன் பேண அரச மருந்தக கிளை திறந்து வைப்பு!

67 வது அரச ஒசுசல கிளை மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. புதிய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு நியாயமான விலையில் தரமான மருந்துகளை வழங்கும் உன்னத…
Read More...

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இலக்கிய விழா

கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது இணைந்து ஏற்பாடு செய்த பிரதேச இலக்கிய விழா நிகழ்வானது பிரதேச செயலாளரும், பிரதேச கலாசார அதிகார சபையின்…
Read More...

விபத்தில் இருவர் படுகாயம்!

-மூதூர் நிருபர்- கந்தளாய் பிரதான வீதியில் உள்ள 91ஆம் கட்டைப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி மோதிய விபத்தில், மோட்டார்…
Read More...

கடற்றொழிலாளர்களுக்கு உயர் தரத்திலான எரிபொருள்!

கடற்றொழிலாளர்களுக்கு, உயர் தரத்திலான எரிபொருளைப் பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆரம்பித்துள்ளது. கடற்றொழிலாளர்கள் சமூகத்திற்கு நிவாரணம்…
Read More...

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில், இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில், ஒருவர் உயிரிழந்ததாகவும், இருவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குருநாகல் சந்திப்புப்…
Read More...

களுமுந்தன்வெளி விநாயகர் விளையாட்டு கழகம் நடாத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

களுமுந்தன்வெளி விநாயகன் விளையாட்டு கழகம் உயிர் நீத்த உறவுகளின் ஞாபகார்த்தமாக நடாத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் காஞ்சிக்குடா ஜெகன் விளையாட்டு கழகம் முதலிடம் பெற்றது, இரண்டாம்…
Read More...