Browsing

Gallery

உழவு இயந்திரத்தை முந்திச் செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிளால் பறிபோன உயிர்!

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விலாவடி சந்தி பகுதியில், நேற்று வியாழக்கிழமை இரவு வேளையில், உழவு இயந்திரத்தை முந்திச் செல்ல முயற்சித்த…
Read More...

காலி சிறைச்சாலையில் தீ பரவல்

காலி சிறைச்சாலையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்த காலி மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்த தகவலை…
Read More...

கல்முனை-அம்பாறை பிரதான வீதியில் விபத்து : படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, கல்முனை-அம்பாறை பிரதான வீதியில் அமைந்துள்ள குவாசி நீதிமன்றத்திற்கு முன்னால், கடந்த திங்கட்கிழமை மாலை,…
Read More...

மகாத்மா காந்தியின் ஜனன தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு!

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவு தூபியில் மகாத்மா காந்தியின் 156வது ஜனனதின நிகழ்வு இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. மட்டக்களப்பு காந்தி சேவா…
Read More...

மரத்தளபாட உற்பத்தி நிலையத்தில் தீ!

கிளிநொச்சி உதயநகர் பகுதியில் உள்ள மரத்தளபாட உற்பத்தி நிலையத்தில் நேற்று புதன்கிழமை இரவு ஏற்பட்ட  தீ ப்பரவலில் அங்கிருந்த பலகைகள் மற்றும் மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த…
Read More...

சட்டவிரோத கட்டிடங்களுக்கு வடமராட்சியில் சிவப்பு எச்சரிக்கை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கில் சில பிரதேசங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சிவப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. வத்திராயன், மருதங்கேணி, உடுத்துறை ஆகிய…
Read More...

காட்டுப்பன்றி கூட்டங்களின் படையெடுப்பால் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கடும் நெருக்கடியில்

-மஸ்கெலியா நிருபர்- அம்பகமுவ மற்றும் நோர்வூட் பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள பல கிராமங்களுக்குள் காட்டுப்பன்றி கூட்டங்கள் படையெடுப்பதால் விவசாயிகள் உட்பட அந்த கிராமங்களில் வசிக்கும்…
Read More...

சம்பள உயர்வு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய பெருந்தோட்ட தொழிலாளர்கள்

-மஸ்கெலியா நிருபர்- பெருந்தோட்ட தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். பெருந்தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு நாளாந்தம்…
Read More...

யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலைய மீள் ஆரம்பிப்பு நிகழ்வு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலைய மீள் ஆரம்பிப்பு நிகழ்வு மட்டுவிலில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர்…
Read More...

திருகோணமலையில் திருமணத்திற்கு முந்தைய ஆலோசனை குறித்து திருமணப் பதிவாளர்களுக்கான விழிப்புணர்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலையில் திருமணத்திற்கு முந்தைய ஆலோசனை குறித்து திருமணப் பதிவாளர்களுக்கான விழிப்புணர்வு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு நாடு முழுவதும்…
Read More...