Browsing

Gallery

2026 ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயிற்சி கருத்தரங்கு

2026 ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயிற்சி கருத்தரங்கு கல்முனை பிரதேச செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.அஸ்ரப் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்…
Read More...

சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளை நிதியம் நடாத்திய பரிசளிப்பு விழா

-யாழ் நிருபர்- உலக சித்தங்கேணி ஒன்றியத்தின் அனுசரணையில், சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளை நிதியம் நடாத்திய வருடாந்த வாசிப்பு மாத போட்டியின் பரிசளிப்பு விழா வட்டுக்கோட்டை இந்துக்…
Read More...

வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படாத காரணத்தால் யாத்திரை காலத்தில் வரி அறவிட முடியாது

-மஸ்கெலியா நிருபர்- சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் ஆறு மாதங்கள் இடம்பெற்று வரும்போது மஸ்கெலியா பிரதேச சபையின் ஊடாகவே பெரும்பாலான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,…
Read More...

மக்களுக்கு காணி உறுதி வழங்கும் திட்டத்தை நான்தான் ஆரம்பித்து வைத்தேன் – பழனி திகாம்பரம்

-மஸ்கெலியா நிருபர் - தொழிலாளர் தேசிய சங்கத்தின் மாநாடு அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆந் திகதி நுவரெலியாவில் நடத்தப்படவுள்ளதாகவும், அதற்கு முன்னதாக மலையக மக்களின் காணி உரிமையை…
Read More...

சம்மாந்துறையில் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- அரசின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பயனாளிகளின் வாழ்வாதாரங்களை உயிர்ப்பிக்கும் முகமாக வாழ்வாதார…
Read More...

சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் கிழக்கு சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் கடந்த சனிக்கிழமை சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது. மூதூர் கிழக்கு சம்பூர்…
Read More...

றிஷாட் பதியுதீனால் மேல்மாகாணம் மற்றும் தென்மாகாண மாணவர்கள் கௌரவிப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் நெறிப்படுத்தலின் கீழ், கட்சியின் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில் நாடாளவிய ரீதியில்…
Read More...

முத்து நகர் விவசாயிகள் 47 ஆவது நாட்களாக தொடர் போராட்டம்!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தங்களுக்கு தீர்வு வேண்டி, தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தை, நேற்று ஞாயிற்றுக்கிழமை 47 ஆவது நாட்களாக திருகோணமலை மாவட்ட செயலகம்…
Read More...

அரசால் தடை செய்யப்பட்ட 1360 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

-மன்னார் நிருபர்- மண்டபம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 1360 கிலோ கடல் அட்டைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை நாட்டு படகுடன் பறிமுதல் செய்த இந்திய கடலோர பொலிஸ் மற்றும் சுங்கத்துறை…
Read More...

விசேட அதிரடிப்படையினரை தாக்கிய குற்றச்சாட்டில் 7 பேர் கைது!

-கிளிநொச்சி நிருபர்- சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைக்க முற்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை தாக்கிய குற்றச்சாட்டில் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்…
Read More...