Browsing

Gallery

பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கேவிலில் இருந்து பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட அரச பேருந்து, நேற்று பழுதடைந்து வீதியின் இடை நடுவில் நின்றதால் பயணிகள்…
Read More...

கொட்டும் மழையிலும் 18 ஆவது நாளாக தொடரும் முத்து நகர் விவசாயிகளின் போராட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக கொட்டும் மழையிலும் இன்று சனிக்கிழமை 18 ஆவது நாட்களாக தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு…
Read More...

காரைநகர் விக்காவிலில் நீர்ப்பாவனையாளர் வட்டம் உருவானது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - காரைநகர் கிராமத்தின் விக்காவில் சிவகாமி அம்மன் சனசமூக நிலைய மண்டபத்தில் நேற்று (03.10.2025) வெள்ளிக்கிழமை மாலை "நீரைக் கொண்டாடுவோம்" எனும் தொனிப்பொருளில்…
Read More...

தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அலுவலகம் திறந்து வைப்பு!

-யாழ் நிருபர்- தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சிக்கான அலுவலகமானது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர் பிமல் ரத்தநாயக்காவால் இன்றையதினம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.…
Read More...

திருகோணமலை மாவட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- கத்தார் தொண்டு நிறுவனத்தினால் (Qatar Charity) திருகோணமலை மாவட்டத்தில் சுய தொழிலில் ஈடுபடும் தேவைப்பாடுடைய முயற்சியாளர்களுக்கு சுய தொழில் உபகரணங்கள் மாவட்ட செயலக…
Read More...

கலாசாலையில் இடம்பெற்ற பயிற்றப்பட்ட ஆசிரியர் தராதரப்பத்திர சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

-யாழ் நிருபர்- 45 ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்றப்பட்ட ஆசிரியர் தராதரப்பத்திர சான்றிதழ் வழங்கும் விழா நேற்று வெள்ளிக்கிழமை காலை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில்…
Read More...

கிண்ணியாவில் இறைச்சி விற்பனை நிலையங்கள் சோதனை

-கிண்ணியா நிருபர்- கிண்ணியா நகர சபை எல்லைக்குள்  இறைச்சி கடைகள் சம்பந்தமான பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதையடுத்து, நேற்று வெள்ளிக்கிழமை தவிசாளர் தலைமையிலான குழுவினர்…
Read More...

மன்னாரில் தடுப்பு காவலில் இருந்த சந்தேக நபர் உயிரிழப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் இன்றைய தினம்…
Read More...

இயக்கச்சியில் வெடிக்காத நிலையில் குண்டுகள்!

கிளிநொச்சி - இயக்கச்சியில் உள்ள தனியார் காணியில் வெடிக்காத நிலையில் குண்டுகள் இன்று வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இயக்கச்சி பகுதியை சேர்ந்த ஒருவர் தன்னுடைய காணியில்…
Read More...

சம்பூரில் வீடுகள் கையளிக்கும் நிகழ்வு

-மூதூர் நிருபர்- சர்வதேச வீடமைப்புத் தினத்தை முன்னிட்டு மீள்குடியேற்ற அமைச்சினால் மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சம்பூரில் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட மூன்று வீடுகள் இன்று…
Read More...