Browsing

Gallery

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு சிரமதான நிகழ்வும் மரநடுகையும்

-மூதூர் நிருபர்- தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு தோப்பூர் பொது நூலக வளாகத்தை சிரமதானம் செய்யும் நிகழ்வும் மரநடுகையும் இன்று காலை இடம்பெற்றது. மூதூர் பிரதேச சபையின் தவிசாளர்…
Read More...

சர்வதேச மனநல தினத்தையொட்டி செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நடைபவனி

சர்வதேச மன நல தினத்தையொட்டி செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நடைபவனி இன்றைய தினம் வைத்தியப்பொறுப்பதிகாரி வைத்தியர் சி. ஜீவிதா தலைமையில் நடைபெற்றது. இதன்…
Read More...

மதஸ்தலம் ஒன்றினுள் இயங்கி வந்த சுகாதார சீர்கேடான உணவகம்!

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக சுகாதார விதிமுறைகளை பின்பற்றாது பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வரும் உணவகங்கள் வெதுப்பகங்கள் மீது தொடர்ச்சியாக மன்னார் பொது சுகாதார…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம்

கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் தலைமைக் காரியாலயத்தை மட்டக்களப்பிலிருந்து அகற்றுவதை எதிர்த்து இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம்…
Read More...

பாதசாரிகள் கடவையால் வீதியை கடக்க முயன்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்!

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, 98ம் கட்டை சந்தியில் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து நேற்று புதன்கிழமை…
Read More...

தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து!

-நுவரெலியா நிருபர்- மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நல்லதண்ணி லக்சபான தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 1 மணியளவில் தீ விபத்து…
Read More...

குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் ஏ-9 வீதியை வழிமறித்து போராட்டம்!

-யாழ் நிருபர்- அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் நல்லூர் பிரதேச சபையின் திட்டத்துக்கு அந்த ஊர் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர், தமது எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக…
Read More...

சிறுவர்களை இலக்கு நோக்கி பயணிக்க வைப்பது ஆசிரியர்களின் கடமை!

சிறுவர்களை இலக்கு நோக்கி பயணிக்க வைப்பது ஆசிரியர்களின் தார்மீக கடமை என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்துள்ளார் . பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரியில்…
Read More...

மாணவர்களை மகிழ்வித்து கொண்டாடிய அதிபரும் ஆசியர்களும் !

களுவாஞ்சிக்குடியில் 3000 மாணவர்களை மகிழ்வித்து பாராம்பரிய கலாசாரங்களும் இணைந்த வகையில் ஆசிரியர்களால் மாணவர்களுக்கு மதிய உணவளித்து நடாத்தப்பட்ட சிறுவர் தின நிகழ்வு களுவாஞ்சிகுடி மட்/…
Read More...

யாழில் சட்டத்தரணியின் கைது கண்டிக்கத்தக்கது : திருமலை சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு!

யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம் நடத்துகின்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினர் இன்று செவ்வாய்க்கிழமை அடையாள எதிர்ப்பு…
Read More...