Browsing

Gallery

தூக்கில் தொங்கிய நிலையில் 16 வயது மாணவனின் சடலம் மீட்பு!

-அம்பாறை நிருபர்- இரவு தூங்கச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது…
Read More...

களுவாஞ்சிக்குடியில் தனியார் கல்வி நிலையங்களில் டெங்கு பரவும் அபாயம்!

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்களில் சூழ பல்வேறு இடங்களில் தேசிய டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம்…
Read More...

இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் நுணுக்குக்காட்டி நிலையம் திறந்து வைப்பு

-அம்பாறை நிருபர்- இறக்காமம் மற்றும் அதனைச் சூழவுள்ள கிராம மக்களின் நலன்கருதி, இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் காசநோயைக் கண்டறிவதற்கான நுணுக்குக்காட்டி நிலையம் (Microscope Center)…
Read More...

சாணக்கியனின் கோரிக்கைக்கு அமைய மட்டக்களப்பு விமான சேவை மீண்டும் ஆரம்பம்!

இரத்மலானையிலிருந்து மட்டக்களப்பிற்கான உள்நாட்டு விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அவர் இணக்கம் தெரிவித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட…
Read More...

தொழிலாளர்கள் குடியிருப்பில் தீ பரவல்!

-மஸ்கெலியா நிருபர்- கொட்டகலை பகுதியில் உள்ள ஆகீல் தோட்டத்தில் வீடொன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பத்தனை பொலிஸ் பிரிவில் உள்ள கொட்டகலை ஆகீல் தனியார்…
Read More...

சாய்ந்தமருதில் நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை

-அம்பாறை நிருபர்- சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது 07 சந்தை வீதியில் நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை இடம்பெற்றது இன்று புதன்கிழமை சாய்ந்தமருது…
Read More...

கல்முனை மாநகர வர்த்தகர்களுடன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கலந்துரையாடல்

-அம்பாறை நிருபர்- போதைப்பொருள் அச்சுறுத்தலை கல்முனை மாநகர வர்த்தகர்களின் உதவியுடன் ஒழிப்பதற்கான பல்வேறு திட்டங்களை கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம் முன்னெடுத்துள்ளது. இதற்கமைய…
Read More...

கிரெகரி ஏரியில் தரையிறங்கத் தயாரான நீர் விமானம் விபத்து!

நுவரெலியா, கிரெகரி ஏரியில் தரையிறங்கத் தயாரான நீர் விமானம் (சீ பிளேன்) ஒன்று இன்று புதன்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் விபத்துக்குள்ளாகி வீழ்ந்துள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதில்…
Read More...

5 தசாப்தங்களின் பின் அபிவிருத்தி காணும் வீதி

-யாழ் நிருபர்- ஜனாதிபதி "அனுர" தலைமையிலான அரசின் 1000 கிராகிய வீதிகள் அபிவிருத்தி திட்டத்தின் ஒரு கட்டமாக யாழ்ப்பாணம் வேலணை பிரதேசத்தின் அல்லைபிப்ட்டி, அலுமினியம் தொழிற்சாலை வீதியை,…
Read More...

சுமார் 170 கிலோ எடையுடைய போதைப்பொருள் தொகுதி எரித்து அழிக்கப்பட்டது!

மட்டக்களப்பு கோட்டப் பிரிவு குற்ற விசாரணைப் பணியகம் மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், கடற்படையின் உதவியுடன் 2021.09.07 அன்று கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ்…
Read More...