Browsing

Gallery

மஸ்கெலியாவில் பாரிய மண் திட்டுகள் சரிந்து விழுந்து போக்குவரத்து துண்டிப்பு!

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில், பல இடங்களில் பாரிய மண் திட்டுகள் சரிந்து விழுந்ததில், போக்குவரத்து நடவடிக்கைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக…
Read More...

மேல்மாகாண 19 வயதுக்குட்பட்டோர் கால்பந்து போட்டி : அரையிறுதி போட்டி தொடங்கியது!

மாளிகாவத்தை இளைஞர் விளையாட்டுக் கழகத்தால் 11வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட மேல்மாகாண 19 வயதுக்குட்பட்டோர் கால்பந்து போட்டி அக்டோபர் 19 ஆம் திகதி காலை 8 மணிக்கு பொரளை கேம்பல்…
Read More...

மட்டு.வெல்லாவெளியில் உழவு இயந்திரம் முலம் அச்சத்துடன் பயணம் செய்யும் பொதுமக்கள்!

களுவாஞ்சிக்குடி வெல்லாவெளி பிரதான வீதியை ஊடறுத்து வெள்ள நீர் செல்வதனால் உழவு இயந்திரம் முலம் பொதுமக்கள் அச்சத்துடன் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…
Read More...

அம்பாறை-கிட்டங்கியில் வெள்ளப்பெருக்கு!

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் கிட்டங்கி தாம்போதி வீதியினை கடப்பவர்களுக்கு பாதுகாப்புடன் கூடிய பொறுமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கமை நாவிதன்வெளி பிரதேச…
Read More...

காரைதீவு-மாவடிப்பள்ளி பிரதான வீதி முழுமையாக மூடப்பட்டது!

தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் உள்ள காரைதீவு மற்றும் மாவடிப்பள்ளி பகுதிகளை இணைக்கும் பிரதான வீதி இன்று வியாழக்கிழமை காலை முதல் காலவரையின்றி…
Read More...

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாபெரும் இரத்ததான முகாம்

-கிண்ணியா நிருபர்- “கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தை முன்னிட்டு, திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாபெரும் இரத்ததான முகாம். ​“மகிழ்ச்சியான நாடு கிளீன் ஸ்ரீலங்கா கிராமம்…
Read More...

நிதி மற்றும் பௌதீக முன்னேற்றங்கள் குறித்த மாதாந்த மீளாய்வு கூட்டம்

வடக்கு மாகாணத்தின் மையப்பகுதியான மாங்குளத்தில் மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் அமைக்கப்பட்டால் மட்டுமே, ஐந்து மாவட்ட மக்களும் அதன் நன்மைகளைச் சமமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என வடக்கு…
Read More...

கனமழையால் திருகோணமலை-தோப்பூர் உப பிரதேச செயலாளர் பிரிவு பாதிப்பு

-மூதூர் நிருபர்- பெய்துவரும் கன மழை காரணமாக திருகோணமலை-தோப்பூர் உப பிரதேச செயலாளர் பிரிவும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தோப்பூர் உப பிரதேச செயலப் பிரிவிலுள்ள…
Read More...

சாய்ந்தமருதில் கார் விபத்து : மூவர் உயிரிழப்பு!

-அம்பாறை நிருபர்- வெள்ள நீர் நிரம்பிய கால்வாயில் கார் ஒன்று தடம் புரண்டு மூழ்கியதில் காரில் பயணம் செய்த மூவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ்…
Read More...

சிவனொளிபாத தளத்தை சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பம்

சிவனொளிபாத யாத்திரை காலத்துடன் இணைந்த வகையில், சிவனொளிபாத தளத்தின் சூழல் கட்டமைப்பைப் பாதுகாப்பதையும், யாத்திரிகர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, 'Clean Sri…
Read More...