Browsing

Gallery

சாய்ந்தமருதில் சாதாரண தர பரீட்சையை முன்னிட்டு புகை விசிறல் நடவடிக்கை

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையை முன்னிட்டு, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் வழிகாட்டலில், இன்று திங்கட்கிழமை, சாய்ந்தமருது சுகாதார பிரிவுக்குட்பட்ட…
Read More...

அம்பாறையில் இடையிடையே குறுக்கிடும் மழைக்கு மத்தியில் பெரும்போக நெல் அறுவடை மும்முரம்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டத்தில் பெரும் போக நெல் அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இடையிடையே பெய்து வரும் மழை காரணமாக விவசாயிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.…
Read More...

“புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம்” எனும் தொனிப்பொருளில் கையொழுத்து போராட்டம்!

-யாழ் நிருபர்- ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டமும், இனிமேல் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டமும் வேண்டாம் என தெரிவித்து "புதுசும்…
Read More...

இந்தியா-பாகிஸ்தான் போட்டியை ரசிகர்களுடன் கண்டுகளித்த ஜனாதிபதி அநுர

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் வரலாற்று முக்கியமான இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கெத்தாராம மைதானத்தில் நடைபெற்றதுடன், பெரும்திரளான…
Read More...

மூதூரில் 50,000 ரூபா கொடுப்பனவு கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட தித்வா சூறாவளி காரணமாக மூதூர் பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் பல்வேறு பொருளாதார மற்றும் வாழ்வாதார…
Read More...

இலங்கைக்கு நீண்டகால ஒத்துழைப்பை வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி மீண்டும் உறுதி

இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்கும் என அதன் புதிய வதிவிடப் பணிப்பாளர் ஷானன் கவ்லின் (Shannon Cowlin) தெரிவித்துள்ளார்.…
Read More...

கிளிநொச்சி நகரப் பகுதியில் விபத்துக்களை குறைக்க விசேட கவனம்

கிளிநொச்சி நகரப் பகுதியிலுள்ள நான்கு வழிப்பாதையை மேலும் விஸ்தரிப்பது குறித்தும், வீதி விபத்துக்களைக் குறைக்கும் வகையில் வீதிச் சமிஞ்சை விளக்குகளைப் பொருத்துவது குறித்தும் போக்குவரத்து,…
Read More...

மன்னாரில் 34 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு புதிய நியமனங்கள் 

-மன்னார் நிருபர்- மன்னார் பிரதேச செயலகத்தில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக (EDO) கடமை ஆற்றிய 34 பேருக்கு இன்று புதன்கிழமை "சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்' (CO)…
Read More...

காணிச் சட்டம் தொடர்பில் அரச அதிகாரிகளை தெளிவூட்டும் செயலமர்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் காணிச் சட்டங்கள் தொடர்பான செயலமர்வொன்று இன்று புதன்கிழமை, திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி…
Read More...

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி விழா தொடர்பான கலந்துரையாடல்!

-மன்னார் நிருபர்- எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு முன்னாயத்த கலந்துரையாடல் இன்று புதன்கிழமை காலை 11 மணியளவில்…
Read More...