Browsing

Gallery

கந்தளாய் பிரதேசத்தில் பாடசாலைக்கு அருகே உள்ள பராமரிப்பின்றி கிடக்கும் காடு : மாணவிகளுக்குப்…

கந்தளாய் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆயிஷா மகளீர் மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான காணி ஒன்று, சுமார் முப்பது வருடங்களாக அடர்ந்த காடாக வளர்ந்துள்ளதால்,…
Read More...

கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகத்தால் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு - கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக் கழகமானது தமது பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை முற்றாக அழித்தொழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு…
Read More...

போதைப்பொருள் விற்ற “மகாரகம அக்கா”வை சுற்றி வளைத்து கைது செய்த நுவரெலியா பொலிஸார்!

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா, வெலிமடை, பண்டாரவளை மற்றும் கெப்பட்டிபொல பகுதிகளில் ஈஸி கேஷ் (Ez Cash) முறையைப் பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனை செய்து வந்த "மகாரகம அக்கா" என்ற பெயரில்…
Read More...

போதை ஒழிப்பு தொடர்பில் குச்சவெளி பள்ளிவாயல்கள் பிரதிநிதிகளுடன் பொலிஸ் பொறுப்பதிகாரி சந்திப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பிரதேச பள்ளிவாயல் தலைவர் மற்றும் செயலாளர்களுக்கிடையில் போதை ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல், நேற்று…
Read More...

வட மாகாணத்துக்கு ஒரே தடவையில் அதிகூடிய ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்கள் நியமனம்!

-யாழ் நிருபர்- பொருளாதார நெருக்கடி முகம்கொடுத்து மீண்டெழுந்து கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் வடக்கு மாகாணத்துக்கு ஒரே தடவையில் அதிகூடிய ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்களை…
Read More...

போதைப் பொருள் ஒழிப்பு பிரகடனம் மற்றும் சத்தியப்பிரமாண நிகழ்வு!

-அம்பாறை நிருபர்- போதைப் பொருள் ஒழிப்பு பிரகடனம் மற்றும் சத்தியப்பிரமாண நிகழ்வு கல்முனை ஹுதா பள்ளிவாசல் ஏற்பாட்டில் தஃவா குழுவின் பங்குபற்றுதலுடன், நேற்று வெள்ளிக்கிழமை பள்ளிவாசல்…
Read More...

பதில் பிரதம நீதியரசராக நீதியரசர் எஸ். துரைராஜா நியமனம்!

உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார். பிரதம…
Read More...

வடகிழக்கு பருவமழை எதிரொலி : ரோந்து கப்பல் தெற்கு கடல் பகுதிக்கு மாற்றம்

-மன்னார் நிருபர்- வடகிழக்கு பருவமழை எதிரொலியாக இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் பாம்பன் தூக்கு பாலம் வழியாக தெற்கு கடல் பகுதிக்கு இன்று வெள்ளிக்கிழமை காலை இட…
Read More...

மன்னாரில் சூழலியல் கொள்கை மன்றம் ஆலோசனை கூட்டம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டச் செயலாளர் க. கனகேஸ்வரன் தலைமையில், மன்னார் மாவட்டத்தில் சூழலியல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கண்டல் தாவர பராமரிப்பு, கழிவு முகாமைத்துவம், பனை வள…
Read More...