Browsing

Gallery

மட்டக்களப்பு சவுக்கடியில் அதிகாலை விபத்துக்குள்ளாகிய 2 படகுகள்!

காரைதீவில் இருந்து பயணித்த 2 படகுகள், மட்டக்களப்பு சவுக்கடியில் இன்று சனிக்கிழமை அதிகாலையில் விபத்துக்குள்ளாகியது. காரைதீவில் இருந்து வாழைச்சேனை துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்த…
Read More...

யாழ்ப்பாணத்திலிருந்து ஏறாவூருக்கு மீன் ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து!

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹிந்தபுர பகுதியில் வைத்து மீன் ஏற்றிச் சென்ற பட்டா ரக வாகனம் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது . இந்த விபத்து சம்பவம் இன்று…
Read More...

மோட்டார் சைக்கிள்-முச்சக்கர வண்டி மோதி விபத்து : முச்சக்கர வண்டி சாரதி தப்பியோட்டம்!

-மூதூர் நிருபர்- மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபாலம் பகுதியில், மோட்டார் சைக்கிள்-முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து மூதூர் தள…
Read More...

கனமழையால் நீரில் மூழ்கிய வயல் நிலங்கள்!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் ,கிண்ணியா பகுதியில் கனமழை காரணமாக விதைத்து ஒரு சில நாட்கள் கடந்த நிலையில் நெற் செய்கை நீரில் மூழ்கியுள்ளது. நேற்று வியாழக்கிழமை பெய்த…
Read More...

கட்டாக்காலி மாடுகளால் அல்லற்படும் மக்கள்!

-மூதூர் நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் பிரதேசத்தில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லைகள் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இவ் கட்டாக்காலி கால்நடைகள் மக்கள்…
Read More...

ஆபத்தான மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

-மஸ்கெலியா நிருபர்- ஆர்.பி.கே.பிளான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா ஹப்புகஸ்தனை தோட்ட பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சுமார் 200 அடி உயரம்…
Read More...

ஈஸி கேஸ் மூலம் பணத்தை பெற்றுக்கொண்டு போதைப்பொருளை பிரதான வீதியோரத்தில் வைத்து விட்டு சென்ற சம்பவம்!

-நுவரெலியா நிருபர்- ஈஸி கேஸ் முறைமையில் பணத்தை பெற்றுக்கொண்டு, பிரதான வீதியோரத்தில் விட்டு சென்ற ஹெரோயின் போதைப்பொருளை, பொலிஸார் நேற்று வியாழக்கிழமை மாலை கண்டெடுத்துள்ளனர்.…
Read More...

மூன்று புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர் ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்களை…

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர் ஸ்தானிகர்கள் இன்று வியாழக்கிழமை காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம்…
Read More...

தொழிற்சங்கங்களுக்கும் தொழில் அமைச்சின் செயலாளருக்கும் இடையில் கலந்துரையாடல்!

-மஸ்கெலியா நிருபர்- தோட்ட தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வழங்க இருக்கும் 200 ரூபாய் கொடுப்பனவு குறித்தும் கம்பனிகள் வழங்க இருக்கும் 200 ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பான…
Read More...

South Asian Women in Media வழங்கிய பெண் ஊடகவியலாளர்களுக்கான AI பயிற்சிநெறி!

தெற்காசிய ஊடக பெண்களுக்கான பிராந்திய அமைப்பான South Asian Women in Media (SAWM), பெண் ஊடகவியலாளர்களின் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு (AI) பற்றிய…
Read More...