Browsing

Gallery

திருகோணமலை மாவட்ட அரச அலுவலர்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப் பட்டறை

திருகோணமலை மாவட்ட அரச அலுவலர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப் பட்டறை நேற்று வியாழக்கிழமை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது மாவட்ட…
Read More...

நுவரெலியா வை.எம்.எம்.ஏ அமைப்பின் 12ஆவது வருடாந்த இரத்ததான நிகழ்வு

-நுவரெலியா நிருபர்- அகில இலங்கை நுவரெலியா வை.எம்.எம்.ஏ.பேரவையின் ஏற்பாட்டில் நேற்று வியாழக்கிழமை மாபெரும் இரத்ததான நிகழ்வு நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. “இரத்த தானம்…
Read More...

கிட்டங்கி வீதியை ஊடறுக்கும் மழை வெள்ளம் : சிரமத்தின் மத்தியில் போக்குவரத்து!

-அம்பாறை நிருபர்- கிட்டங்கி வீதியை ஊடறுக்கும் மழை வெள்ளம் காரணமாக துரைவந்தியமேடு கிராமத்தின் தொடர்பு முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினர் இரவு கடமையில் அப்பகுதியில்…
Read More...

கசிப்பு உற்பத்தி செய்த 26 வயது இளைஞன் கோடாவுடன் கைது!

-யாழ் நிருபர்- சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் நேற்று வியாழக்கிழமை கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது. இதன்போது கசிப்பு உற்பத்தியில்…
Read More...

நுகேகொட எதிர்ப்பு பேரணி : உயர்தரப் பரீட்சைக்கு இடையூறு விளைவிக்க வேண்டாமென பொலிஸார் கடும்…

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக, இன்று வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்டுள்ள எதிர்க்கட்சியின் எதிர்ப்பு பேரணியின் ஏற்பாட்டாளர்கள், அந்தப் பகுதியில் அமைந்துள்ள உயர்தரப் பரீட்சை நிலையங்களுக்கு…
Read More...

வடக்கு கிழக்கு மீனவ இணைப்பு காலத்தின் தேவை

-யாழ் நிருபர்- வடக்கு - கிழக்கு இளம் மீனவர்கள் இணைப்பின் மூலம் பல விடயங்களை சாதிக்கலாம் என மன்னார் சமூக அபிவிருத்திக்கான மையத்தின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் ஜாட்சன் பிரிடாரோ…
Read More...

வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் மருதங்கேணிக்கு கள விஜயம்!

-கிளிநொச்சி நிருபர்- வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க நேற்று வியாழக்கிழமை காலை 9 மணியளவில் வடமராட்சி கிழக்கு தாழையடியில் அமைந்துள்ள கடல்நீரை…
Read More...

நானுஓயா கிளரண்டன் ஆலயத்தில் மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

-நுவரெலியா நிருபர்- நானுஓயா கிளரண்டன் தோட்டத்தில் ஐயப்பன் ஆலயத்தில் பக்தர்கள் தங்களின் இஷ்ட தெய்வங்களை வணங்கி குருசாமி முன்னிலையில் பயபக்தியுடன் சரண கோஷம் முழங்க நேற்று திங்கட்கிழமை…
Read More...

அரச எதிர்ப்பு பேரணியில் தமிழ் முற்போக்கு கூட்டணி கலந்து கொள்ளாது

-மஸ்கெலியா நிருபர்- எதிர்வரும் 21 ஆந் திகதி நுகேகொடையில் எதிர் கட்சிகள் மேற்கொள்ளவுள்ள அரச எதிர்ப்புப் பேரணியில் தமிழ் முற்போக்கு கூட்டணி கலந்து கொள்ளாது என தொழிலாளர் தேசிய…
Read More...

மட்டு.குருக்கள்மடம் ஐயப்பசுவாமி ஆலயத்தில் புனிதமாலை அணியும் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டம், குருக்கள்மடம் ஸ்ரீ ஐயப்பன் தேவஸ்தானத்தில், புனித மாலை அணியும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை பக்தி பூர்வமாக நடைபெற்றது. ஆலயத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற கணபதி…
Read More...