-மூதூர் நிருபர்-
கந்தளாய் பிரதான வீதியில் உள்ள 91ஆம் கட்டைப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி மோதிய விபத்தில், மோட்டார்… Read More...
கடற்றொழிலாளர்களுக்கு, உயர் தரத்திலான எரிபொருளைப் பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆரம்பித்துள்ளது.
கடற்றொழிலாளர்கள் சமூகத்திற்கு நிவாரணம்… Read More...
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில், இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில், ஒருவர் உயிரிழந்ததாகவும், இருவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் சந்திப்புப்… Read More...
களுமுந்தன்வெளி விநாயகன் விளையாட்டு கழகம் உயிர் நீத்த உறவுகளின் ஞாபகார்த்தமாக நடாத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் காஞ்சிக்குடா ஜெகன் விளையாட்டு கழகம் முதலிடம் பெற்றது, இரண்டாம்… Read More...
BMICH இல் நடைபெற்ற மத்திய சுற்றாடல் அதிகார சபையின் Presidential Environmental Awards - 2025க்கான விருது வழங்கும் விழாவில், நல்லூர் பிரதேச செயலகம் Presidential Environmental Awards -… Read More...
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார வழிகாட்டுதலுக்கிணங்க, மாவட்ட சமுர்த்தி முகாமையாளரும் நலன்புரி சங்க தலைவருமாகிய எச்.சஞ்ஜீவ உட்பட நலன்புரி சங்க குழுவின்… Read More...
நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்தில் இன்று சனிக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்ட புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேருந்து சாரதிகளும் நடத்துனர்களும் பொலிஸாருடன் வாக்குவாதத்தின்… Read More...
-மஸ்கெலியா நிருபர்-
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் மாவட்ட வைத்திய அதிகாரி எஸ் பாஹிமா தலைமையில் அங்கு பணி புரியும் அனைத்து உத்தியோகத்தர்களும் இணைந்து 30 நிமிடங்கள் இன்று சனிக்கிழமை… Read More...
-கிண்ணியா நிருபர்-
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு திருகோணமலை வாசல் வாசகர் வட்டம் மற்றும் திருகோணமலை மாநகர சபை பொதுநூலகத்தின் ஏற்பாட்டில் ஊடக, கலை, இலக்கிய வழிகாட்டல் செயலமர்வு… Read More...