Browsing

Gallery

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின!

-மூதூர் நிருபர்- பெய்துவரும் மழை காரணமாக மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இரால் பாலத்தை ஊடறுத்து வெள்ளநீர் பாய்ந்து செல்கிறது. இதன் காரணமாக இவ்வீதியால் பயணிப்போர் மிகுந்த…
Read More...

உடனடியாக தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவை ஸ்தாபியுங்கள் – எதிர்க்கட்சித் தலைவர்

அரசியலமைப்பில் நமது நாடு ஜனநாயக நாடாக பலப்படுத்தப்பட்டுள்ளது. இதை நடைமுறையில் யதார்த்தமாக்குவது சகல மக்களுமான நம்மனைவரினதும் பொறுப்பாகும். இனங்கள் மதங்களுக்கு இடையில் ஒற்றுமையையையும்…
Read More...

நெல் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க நிரந்தர வேலைத்திட்டம்

நெல் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முறையான வேலைத்திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக குறித்த விவசாயிகளுடனான கலந்துரையாடல்  நேற்று செவ்வாய்க்கிழமை  முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்…
Read More...

25 வயது மருமகனின் தாக்குதலில் உயிரிழந்த 59 வயது மாமனார்!

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்குள்ளான மாமனார் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை…
Read More...

மழை காரணமாக கந்தளாய் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில்

கந்தளாய் பிரதேசத்தில் நேற்று இரவிலிருந்து பெய்து வருகின்ற மழை காரணமாக, பேராறு இரண்டாம் கொலனி மூன்றாம் கொலனி மதுரசா நகர் போன்ற தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில்…
Read More...

வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் விழுந்த லொறி!

-மஸ்கெலியா நிருபர்- ஹட்டன் நகரத்திலிருந்து இறுதிச் சடங்கு ஒன்றுக்காக பொருட்களை ஏற்றிச் சென்ற பார ஊர்தி, வீதியை விட்டு விலகி, 100 அடி உயரமுள்ள தேயிலைத் தோட்டத்தில் பள்ளத்தில்…
Read More...

காலநிலை பாதிப்புகளை எதிர்கொள்வது தொடர்பான அவசர முன்னாயத்த கலந்துரையாடல்

எதிர்வரும் நாட்களில் ஏற்படவுள்ள அரிதானதும், ஆபத்துமிக்கதுமான வளிமண்டலக் குழப்பம் காரணமாக வடக்கு மாகாணம் கடும் பாதிப்புக்களை எதிர்கொள்ளக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில், இடர்…
Read More...

திருகோணமலையில் இளைஞர்கள் கறுப்பு துண்டால் கண்களை கட்டி ஆர்ப்பாட்டம்!

-கிண்ணியா நிருபர்- திருக்கோணமலையை சேர்ந்த இளைஞர்களால் மாநகர சபைக்கு முன்னால் கவனயீர்ப்பு ஒன்று நேற்று திங்கட்கிழமை காலை 9.40 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. ஊர்வலமாக பதாதைகளை…
Read More...

ஜனாதிபதியின் பிறந்தநாளை கொண்டாடிய கிளிநொச்சி இளைஞர்கள்!

வடமாகாணத்தில் முதல் முறையாக ஜனாதிபதி ஒருவருடைய பிறந்தநாள் இளைஞர்களால் கொண்டாடப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் சுண்டிகுளம் சந்தி இளைஞர்களின் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை மாலை…
Read More...

​கந்தளாய் பொலிஸ் பிராந்தியத்தின் புதிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் கடமையேற்பு!

-மூதூர் நிருபர்- ​கந்தளாய் பொலிஸ் பிராந்தியத்தின் பிரிவு மூன்றுக்கான உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக (ASP) நியமிக்கப்பட்ட, கே.எம்.டி. பண்டார உத்தியோகபூர்வமாக இன்று திங்கட்கிழமை தனது…
Read More...