Browsing

Gallery

றிஷாட் பதியுதீனால் மேல்மாகாணம் மற்றும் தென்மாகாண மாணவர்கள் கௌரவிப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் நெறிப்படுத்தலின் கீழ், கட்சியின் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில் நாடாளவிய ரீதியில்…
Read More...

முத்து நகர் விவசாயிகள் 47 ஆவது நாட்களாக தொடர் போராட்டம்!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தங்களுக்கு தீர்வு வேண்டி, தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தை, நேற்று ஞாயிற்றுக்கிழமை 47 ஆவது நாட்களாக திருகோணமலை மாவட்ட செயலகம்…
Read More...

அரசால் தடை செய்யப்பட்ட 1360 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

-மன்னார் நிருபர்- மண்டபம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 1360 கிலோ கடல் அட்டைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை நாட்டு படகுடன் பறிமுதல் செய்த இந்திய கடலோர பொலிஸ் மற்றும் சுங்கத்துறை…
Read More...

விசேட அதிரடிப்படையினரை தாக்கிய குற்றச்சாட்டில் 7 பேர் கைது!

-கிளிநொச்சி நிருபர்- சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைக்க முற்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை தாக்கிய குற்றச்சாட்டில் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்…
Read More...

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை அட்டவணை

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை நாடு முழுவதும் சுமூகமாக…
Read More...

பண்டைய நாகரிகத்தின் ரகசியங்கள் திரட்டப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய அருங்காட்சியகம்!

உலகிலேயே மிகப்பெரிய அருங்காட்சியகமாகக் கருதப்படும் மாபெரும் எகிப்திய அருங்காட்சியகம் (Grand Egyptian Museum - GEM), எகிப்தில் அதன் பண்டைய நாகரிகத்தைப் போற்றும் விதமாகத்…
Read More...

திருகோணமலை புனித பிரான்சிஸ் சவேரியார் மகா வித்தியாலயத்தில் வழிகாட்டல் செயலமர்வு

-கிண்ணியா நிருபர்- தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு திருகோணமலை வாசல் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் ஊடக, கலை, இலக்கிய வழிகாட்டல் செயலமர்வு கடந்த வெள்ளிக்கிழமை தி/தி/புனித…
Read More...

மன்னார் நகர சபையினால் கழிவுகள் கொட்டும் இடத்தில் தொடர் பிரச்சினை

-மன்னார் நிருபர் - மன்னார் நகர சபை எல்லைக்குள் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளை கொட்டுவது மற்றும் மறுசுழற்சி செய்வதில் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகள் இடம்பெற்று வருகின்றது…
Read More...

மட்டக்களப்பு மக்களின் நலன் பேண அரச மருந்தக கிளை திறந்து வைப்பு!

67 வது அரச ஒசுசல கிளை மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. புதிய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு நியாயமான விலையில் தரமான மருந்துகளை வழங்கும் உன்னத…
Read More...

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இலக்கிய விழா

கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது இணைந்து ஏற்பாடு செய்த பிரதேச இலக்கிய விழா நிகழ்வானது பிரதேச செயலாளரும், பிரதேச கலாசார அதிகார சபையின்…
Read More...