Browsing

Gallery

தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் தலைமைக் காரியாலயம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைப்பு!

தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் தலைமைக் காரியாலம் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது. யாழ். மாநகர…
Read More...

தருமபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

-கிளிநொச்சி நிருபர்- போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு, இன்று திங்கட்கிழமை தருமபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம்…
Read More...

இ.போ.ச யாழ்.சாலை ஊழியர்களின் ஒன்றுகூடல் மற்றும் கல்விசார் கௌரவிப்பு!

-யாழ் நிருபர்- இலங்கைப் போக்குவரத்துச் சபையின் யாழ்சாலை ஊழியர் நலன்புரிச் சங்கம் முன்னெடுத்த ஆண்டுவிழாவும் கல்விசார் கௌரவிப்பு நிகழ்வும் கோண்டாவிலில் உள்ள அலுவலகத்தின் செயலாற்றுகைப்…
Read More...

தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

-மூதூர் நிருபர்- "முழு நாடுமே ஒன்றாக "என்ற தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் திருகோணமலை -தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு…
Read More...

2026 ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயிற்சி கருத்தரங்கு

2026 ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயிற்சி கருத்தரங்கு கல்முனை பிரதேச செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.அஸ்ரப் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்…
Read More...

சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளை நிதியம் நடாத்திய பரிசளிப்பு விழா

-யாழ் நிருபர்- உலக சித்தங்கேணி ஒன்றியத்தின் அனுசரணையில், சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளை நிதியம் நடாத்திய வருடாந்த வாசிப்பு மாத போட்டியின் பரிசளிப்பு விழா வட்டுக்கோட்டை இந்துக்…
Read More...

வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படாத காரணத்தால் யாத்திரை காலத்தில் வரி அறவிட முடியாது

-மஸ்கெலியா நிருபர்- சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் ஆறு மாதங்கள் இடம்பெற்று வரும்போது மஸ்கெலியா பிரதேச சபையின் ஊடாகவே பெரும்பாலான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,…
Read More...

மக்களுக்கு காணி உறுதி வழங்கும் திட்டத்தை நான்தான் ஆரம்பித்து வைத்தேன் – பழனி திகாம்பரம்

-மஸ்கெலியா நிருபர் - தொழிலாளர் தேசிய சங்கத்தின் மாநாடு அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆந் திகதி நுவரெலியாவில் நடத்தப்படவுள்ளதாகவும், அதற்கு முன்னதாக மலையக மக்களின் காணி உரிமையை…
Read More...

சம்மாந்துறையில் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- அரசின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பயனாளிகளின் வாழ்வாதாரங்களை உயிர்ப்பிக்கும் முகமாக வாழ்வாதார…
Read More...

சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் கிழக்கு சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் கடந்த சனிக்கிழமை சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது. மூதூர் கிழக்கு சம்பூர்…
Read More...