Browsing

Gallery

வீசிய கடும் காற்றால் மீன்பிடி உபகரணங்கள் சேதம்!

-யாழ் நிருபர்- இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் மீனவர்களுடைய மீன்பிடி உபகரணங்கள், வாடிகள் என்பன பலத்த சேதமடைந்துள்ளன. யாழ். வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில்…
Read More...

வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வெருகல் பிரதேச செயலகப் பிரிவு

-மூதூர் நிருபர்- வெள்ளம் காரணமாக வெருகல் பிரதேச செயலகப் பிரிவும் பாதிக்கப்பட்டுள்ளது. வெருகலில் வெள்ளத்தினால் 1745 குடும்பங்களைச் சேர்ந்த 5210 நபர்கள் பாதிக்கப்பட்டு 10…
Read More...

நானுஓயா மற்றும் மெரயா பகுதிகளில் தாழிறங்கிய பிரதான வீதி

நானுஓயா மற்றும் மெரயா பகுதிகளில் பிரதான வீதி கடுமையாக தாழிறங்கி சேதமடைந்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் கடந்த நாட்களில் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவியதால் நுவரெலியா -…
Read More...

தரைவழி பாதை துண்டிக்கப்பட்ட மன்னாருக்கு வானூர்தியில் உணவு, மருந்து பொருட்கள் அனுப்பி வைப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக தரைவழிப்பாதை முழுமையாக துண்டிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு கடந்த…
Read More...

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகள் கிடைக்கவில்லை என…

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதும் நானாட்டான் பிரதேச…
Read More...

வெள்ள அனர்த்தம் காரணமாக உடைந்துள்ள வட்டுவாகல் பாலம்!

தற்போது ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக வட்டுவாகல் பாலம் உடைந்துள்ளது. இதனால் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவுக்கான பிரதான வீதியின் போக்குவரத்து வட்டுவாகல் பாலத்தினால்…
Read More...

மன்னாரில் புயலின் போது நீரில் மூழ்கிய ரோலர் படகுகளை மீட்கும் பணி!

-மன்னார் நிருபர்- மன்னாரில் புயலால் ஏற்பட்ட தாக்கம் சற்று தனிந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் மற்றும் வெள்ள நிவாரண பணிகள் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் புயலில்…
Read More...

சாமிமலை பெயர் லோன் தோட்டத்தில் 62 பேர் பாடசாலையில் தஞ்சம்

-மஸ்கெலியா நிருபர்- சாமிமலை பெயர் லோன் தோட்டத்தில் 62 பேர் அரச பாடசாலையில் தஞ்சம். நேற்று முன்தினம் முதல் கன மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் பூமி தாழ் இரக்கம் காரணமாக 17…
Read More...

மூதூரின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன!

-மூதூர் நிருபர்- வெள்ளம் காரணமாக மூதூரின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன . பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில்…
Read More...

மாவிலாறு உடைப்பினால் சேருவில பிரதேச கிராமங்கள் வெள்ளத்தில்!

திருகோணமலை மாவட்டத்தின் சேருவில பிரதேச செயலாளர் பிரிவில் மாவிலாறு அமுனு (அணைக்கட்டு) உடைக்கப்பட்டுள்ளதன் காரணமாக பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, அமுனவின் கீழ்…
Read More...