Browsing

Gallery

மன்னார்-குஞ்சுக்குளம் தேக்கம் பகுதியில் சிக்கித் தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை மீட்ட…

-மன்னார் நிருபர்- புயல் மற்றும் மல்வத்து ஓயா ஆற்று வெள்ளம் காரணமாக கடந்த 3 நாட்களாக குஞ்சுக்குளம் தேக்கம் அணைக்கட்டு அருகில் சிக்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவர்…
Read More...

யாழ்.மாவட்ட அனர்த்த நிலவரம் தொடர்பாக அரசாங்க அதிபரின் அறிவிப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய அனர்த்த நிலவரம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் வெளியிடப்பட்ட நிலவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,…
Read More...

மூதூரில் பல குடும்பங்கள் இடம்பெயர்ந்தன!

-மூதூர் நிருபர்- சீரற்ற காலநிலை காரணமாக மூதூர் பிரதேச செயலக பிரிவும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள இரால்குழி,ஷாபிநகர் கிராம உத்தியோகத்தர்கள்…
Read More...

பொலிஸாரின் அவசர உதவிகளுக்கு அழையுங்கள்!

நாட்டில் ஏற்பட்டுள்ள வானிலை காரணமாகப் பல பகுதிகளில் அதிக மழை, வெள்ளம், பலத்த காற்று மற்றும் மண்சரிவு நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. மேலும், சில பகுதிகளில் பொதுமக்களை வெளியேறுமாறு…
Read More...

இந்திய நிவாரண உதவி விமானம் இலங்கை வந்தடைந்தது!

நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக இந்திய நிவாரண உதவி விமானம் இலங்கை வந்தடைந்தது. நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு…
Read More...

நாட்டு மக்களை காப்பாற்ற கைகோர்த்துள்ள ஆளும் மற்றும் எதிர் கட்சிகள்!

"இந்த கடினமான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்களைப் பாதுகாக்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கவும் நாம் அனைவரும் செயற்திறனுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம்" என்று…
Read More...

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட மக்கள்

மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முருக்கன்தீவு, பிரம்படித்தீவு மற்றும் சாராவெளி போன்ற பிரதேசங்கள், வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், அம் மக்கள்…
Read More...

இரவு முழுவதும் தென்னை மரத்தில் அமர்ந்திருந்த நபரை மீட்ட விமானபடையினர்!

விமானப்படையினாரால் பெல் 212 ஹெலிகொப்டர் மூலம் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளனர். நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக அனுராதபுரத்தின் அவுகன பகுதியில் கலா வெவா…
Read More...

இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன!

-கிளிநொச்சி நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால், கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான குளமான இரணைமடு குளம் தற்பொழுது நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதன் காரணமான இன்று…
Read More...

கல்முனையில் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான அவசர கலந்துரையாடல்

-அம்பாறை நிருபர்- தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வது குறித்தும், முன்னெடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும்…
Read More...