Browsing

Gallery

மட்டு.குருக்கள்மடத்தில் தென்னந்தோப்பிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, குருக்கள்மடம் தென்னந்தோப்பிலிருந்து, ஆண் ஒருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிசார்…
Read More...

தேசிய மட்டத்தில் தங்கப்பதக்கம் வென்று வந்த மட்டு மண்ணின் மைந்தன்!

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியில், மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட, களுதாவளை மகாவித்தியாலயம் தேசிய பாடசாலையைச் சேர்ந்த, குகன் பகிர்ஜன்…
Read More...

மட்டக்களப்பு அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தின் 115 வது ஆண்டு நிறைவு விழா நடைபவனி !

மட்/மமே அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தின் 115 வது ஆண்டு நிறைவு விழா நடைபவனி இன்றைய தினம் சனிக்கிழமை கோலாகலமான முறையில் நடைபெற்றது. மட்/மமே அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகா…
Read More...

சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய நிர்வாகிகள் தெரிவு

சாய்ந்தமருது -மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய நிர்வாகிகள் தெரிவுக்கான விஷேட பொதுக் கூட்டம் பள்ளிவாசல் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில்…
Read More...

அம்பாறை-காரைதீவு இராணுவ முகாம் அமைந்திருந்த காணி 35 வருடங்களின் பின் பொது மக்களிடம் கையளிப்பு!

-அம்பாறை நிருபர்- 1990 ஆம் ஆண்டு முதல் காரைதீவில் 0.5 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்பட்ட இராணுவ முகாம், காரைதீவு பிரதேச தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரனிடம் நேற்று வெள்ளிக்கிழமை…
Read More...

குறளிசை காவியம் பாகம் 02 வெளியீடு!

யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், இந்தியாவின் புகழ்பெற்ற இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அவரது சகோதரி அமிர்தவர்ஷினி ஆகியோரின் குறளிசை காவியத்தின் பாகம் 02 வெளியீடு…
Read More...

வரலாற்று சிறப்புமிக்க நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய சமுத்திர தீர்த்த திருவிழா!

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய அலங்கார உற்சவத்தின் பத்தாம் திருவிழாவான சமுத்திர தீர்த்த திருவிழா நேற்று…
Read More...

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தாய்–சேய்நல மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தாய் மற்றும் சேய்நல மேம்பாட்டை கருத்தில் கொண்டு, பொது சுகாதார மருத்துவ மாதுக்களிடமிருந்து வினைத்திறன் மிக்க சேவையைப் பெற்றுக்…
Read More...

கல்முனை சந்தையில் திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை!

கல்முனை மாநகர பொதுச்சந்தையில் காலை மாலை வேளைகளில் சுற்றித்திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவதற்க்கு கல்முனை மாநகர சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என கல்முனை மாநகர பொதுச் சந்தை…
Read More...

உலக மனநல தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் விழிப்புணர்வு நடைபயணம்

உலக மனநல தினம் வருடாந்தம் அக்டோபர் 10 திகதி அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு நகரில் விழிப்புணர்வு நடைபயணம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.…
Read More...