Browsing

Gallery

பதுக்கி வைத்திருந்த சமையல் எரிவாயு கொள்கலன்கள் மீட்பு

நோர்வூட்டில் வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்களை அதிக விலைக்கு விற்ற எரிவாயு விற்பனை முகவருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுவரெலியா…
Read More...

தயிர் விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் பரிசோதனை

-அம்பாறை நிருபர்- புனித நோன்பு காலங்களில், சாய்ந்தமருது பிரதேசத்தில் தயிர் உற்பத்தி செய்து விற்பனை செய்தல் தொடர்பில் தொடர்ச்சியாக கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், தயிர் உற்பத்தி…
Read More...

சாய்ந்தமருதில் எருமை மாடுகளை வளர்த்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

-அம்பாறை நிருபர்- மனித குடியேற்றத்திற்கு அருகாமையில், பொருத்தமற்ற இடத்தில் எருமை மாடுகளை வளர்த்த நபருக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்க, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்…
Read More...

மஸ்கெலியா பிரதேச சபையின் அனுசரணையுடன் கவிதை நூல் வெளியீட்டு விழா

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா பி.எம்.டி.கலாச்சார மண்டபத்தில், மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தலைமையில், மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய கல்லூரியின் முன்னாள் மாணவி…
Read More...

வீட்டுரிமைக்காண காணி வேண்டும் என்ற தலைப்பில் மஸ்கெலியாவில் செயலமர்வு

-மஸ்கெலியா நிருபர்- 20 பேர்ச் வீட்டுரிமைக்காண காணி வேண்டும் என கோரிக்கை முன் வைத்து, இன்று சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு, மஸ்கெலியா நகரில் உள்ள மதூஷா கலாச்சார மண்டப கேட்போர்…
Read More...

உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணிக்கு இரண்டாம் இடம்

இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்ற சர்வதேச யோகா கூட்டமைப்பின் (International Union Yoga Federation) உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கை அணி மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்தி…
Read More...

இயற்கையான நஞ்சற்ற உணவுப்பொருட்கள் மற்றும் கைவினைப்பொருட்கள் கண்காட்சி

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட விவேகானந்தபுரத்தில், இயற்கையான நஞ்சற்ற உணவுப்பொருட்கள் மற்றும் கைவினைப்பொருட்கள் கண்காட்சி, நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது .…
Read More...

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வெண்கரம் அமைப்பினால் நடாத்தப்படும் போட்டிகள்!

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வெண்கரம் அமைப்பினால் பல்வேறுவிதமான போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் வலிகாமம் மேற்கு பகுதிக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலை…
Read More...

சுவீட்சலாந்து நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான துணை தூதுவர் வெருகல் விஜயம்

-மூதூர் நிருபர்- சுவீட்சலாந்து நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான துணை  தூதுவர் Olivier praz திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதே செயலகத்திற்கு இன்று வியாழக்கிழமை விஜயம்…
Read More...

யாழில் காணி பிரச்சனையில் ஒருவர் அடித்துக்கொலை : மூவர் தலைமறைவு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - கோப்பாய் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காணி பிரச்சினையில் ஒருவர் அடித்துக் கொலைச் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை பிற்பகல்…
Read More...