Browsing

Gallery

மலையகப் பெண்கள் செயற்பாடு மற்றும் வேலைத் திட்டம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட வரைபு கையளிப்பு

-மஸ்கெலியா நிருபர்- "பிரிடோ" நிறுவனத்தின் சார்பில், பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்பான நிகழ்வு, கொட்டகலை பிரதேச சபைத்தலைவர் ராஜமணி பிரசாந்த் தலைமையில், பிரதேச சபை கேட்போர்…
Read More...

இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

-மஸ்கெலியா நிருபர்- இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு, இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள, பசறை யூரி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.…
Read More...

இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலய அரசியல் துறை பொறுப்பாளர் – ஏ.எல்.எம்.அதாஉல்லா…

-அம்பாறை நிருபர்- இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலய அரசியல் துறை பொறுப்பாளர் டாம் சோப்பர், அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.எல்.எம். அதாஉல்லாவை, சினேகபூர்வமாக சந்தித்து,…
Read More...

முதலாவது பெய்லி பாலம் போக்குவரத்துக்காக திறந்து வைக்கப்பட்டது

டிட்வா சூறாவளிக்குப் பின்னர் இந்தியா வழங்கிய உதவித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது பெய்லி பாலம் (Bailey Bridge) இன்று ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்துக்காகத் திறந்து…
Read More...

பாரிய மரம் முறிந்து வீழ்ந்ததில் முச்சக்கர வண்டிகள் சேதம்!

கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் நின்றிருந்த பாரிய இத்திமரம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் திடீரென முறிந்து விழுந்ததில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. வைத்தியசாலைக்கு…
Read More...

கந்தளாயில் யானை வேலி அமைக்கும் பணியின் போது கைக்குண்டு மீட்பு!

கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 94ஆம் கட்டை, பரவிபாஞ்சான் குளத்துக்கு அண்மித்த பகுதியில், நேற்று சனிக்கிழமை பிற்பகல், பழைய கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கந்தளாய்,…
Read More...

மட்டக்களப்பு மாநகர அபிவிருத்தி தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல்

மட்டக்களப்பு நகரை அபிவிருத்தி செய்வது தொடர்பில், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மேற்கொண்ட முயற்சியின் பலனாக, திட்ட முன்மொழிவு தொடர்பிலான ஆரம்ப கூட்டம் கடந்த…
Read More...

யாழ்.காரைநகரில் மகேஸ்வரன் வீதி திறந்து வைப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - காரைநகர் சின்னாலடி வீதியை, முன்னாள் இந்து கலாச்சார அமைச்சரின் நினைவாக மகேஸ்வரன் வீதியாக மாற்றக்கோரி, கடந்த 2018 ஆம் ஆண்டு, காரைநகர் பிரதேச சபையின்…
Read More...

நீண்டகால ஆட்டுத்திருடர்கள் பொலிஸாரிடம் சிக்கினர்!

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் இரவு வேளைகளில் ஆள் நடமாட்டம் அற்ற பகுதிகளில் நீண்ட காலமாக ஆடுகளை திருடிய சந்தேக நபர்கள்…
Read More...

நடமாடும் கடைகள் விநியோகிக்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை நகர்ப்புற மற்றும் பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சபை நிதியின் கீழ் 22 நடமாடும் கடைகள் விநியோகிக்கும்…
Read More...