Browsing

Gallery

குளிரூட்டிகளில் வைத்து விற்பனை செய்யப்படும் உணவுகள் தொடர்பில் எச்சரிக்கை!

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் புதன்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் வழக்கமான உணவு நிலையப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இப்பரிசோதனை நடவடிக்கையில் சம்மாந்துறை பிரதேச சபை, கள…
Read More...

குரூப் கேப்டன் நிர்மால் சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்!

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த குரூப் கேப்டன் நிர்மால் சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிக்…
Read More...

தூய்மை பணியில் களம் இறங்கிய நுவரெலியா பொலிஸார்!

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட மோசமான வானிலையை தொடர்ந்து நகரின் பொது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளை தூய்மை செய்யும் பணியில் நுவரெலியா பொலிஸார் களம் இறங்கினர்.…
Read More...

பாகிஸ்தானின் அவசர நிவாரணப் பொருட்கள் மற்றும் விசேட மீட்புக் குழு இலங்கைக்கு

அவசர நிவாரணப் பொருட்கள் மற்றும் விசேட மீட்புக் குழுவுடனான பாகிஸ்தான் விமானப்படையின் C-130 விமானம் நேற்று புதன்கிழமை பிற்பகல் நாட்டை வந்தடைந்தது. கொழும்பில் உள்ள இலங்கைக்கான…
Read More...

சேருவில பிரதான வீதி வழமைக்கு திரும்பியது!

வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டிருந்த சேருவில பிரதான வீதி, நீர் முழுமையாக வடிந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் பொதுப் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில்…
Read More...

மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் பல கிராமங்கள் தொடர்ந்தும் வெள்ளத்தில்!

-மூதூர் நிருபர்- மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுத்து ஏற்பட்ட வெள்ளத்தினால் திருகோணமலை - மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பல கிராமங்கள் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. எனினும்…
Read More...

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய அரபு இராஜ்ஜியம் உதவி

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து உதவிகளை ஏற்றிய விமானம் இன்று செவ்வாய்க்கிழமை காலை நாட்டை வந்தடைந்தது. உணவு மற்றும் கூடாரங்கள் உள்ளிட்ட…
Read More...

மட்டு.மாவட்ட சாரணர் சங்கத்தின் புதிய மாவட்ட ஆணையாளராக அழகையா நிஷாந்தன் தெரிவு!

மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் புதிய மாவட்ட ஆணையாளர் பதவியேற்பு நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது. மாவட்ட சாரணர் சங்கத்தின் தலைமையக ஆணையாளரும் கிழக்கு மாகாண…
Read More...

நுவரெலியாவில் வெள்ளத்தால் நாசமான உணவு பொருட்கள் !

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா மாவட்டத்தில் கடந்த நாட்களில் ஏற்பட்ட மோசமான வானிலையால் நுவரெலியா பிரதான நகரம் முழுவதையும் மூழ்கடிக்கும் அளவுக்கு வெள்ளம் பாய்ந்தோடியது. இவ்…
Read More...

அதிதீவிர வானிலையால் நுவரெலியா மாவட்டத்தில் அதிக உயிரிழப்பு – மாவட்டச் செயலாளர் துஷாரி…

மோசமான வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 75 பேர் இறந்துள்ளதாகவும் 62 பேர் காணாமல் போயுள்ளதாகவும் இன்று திங்கட்கிழமை நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன்…
Read More...