Browsing

Gallery

பதில் பிரதம நீதியரசராக நீதியரசர் எஸ். துரைராஜா நியமனம்!

உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார். பிரதம…
Read More...

வடகிழக்கு பருவமழை எதிரொலி : ரோந்து கப்பல் தெற்கு கடல் பகுதிக்கு மாற்றம்

-மன்னார் நிருபர்- வடகிழக்கு பருவமழை எதிரொலியாக இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் பாம்பன் தூக்கு பாலம் வழியாக தெற்கு கடல் பகுதிக்கு இன்று வெள்ளிக்கிழமை காலை இட…
Read More...

மன்னாரில் சூழலியல் கொள்கை மன்றம் ஆலோசனை கூட்டம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டச் செயலாளர் க. கனகேஸ்வரன் தலைமையில், மன்னார் மாவட்டத்தில் சூழலியல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கண்டல் தாவர பராமரிப்பு, கழிவு முகாமைத்துவம், பனை வள…
Read More...

அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் – மீடியா போரம் சந்திப்பு!

அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டாரவிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியாபோரம் செயற்குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை…
Read More...

தேசிய ரீதியில் தங்கம் வென்ற பேசாலை பற்றிமா மத்திய மகா வித்தியாலய மாணவி கௌரவிப்பு!

-மன்னார் நிருபர்- பாடசாலைகளுக்கு இடையிலான 38 ஆவது தேசிய மட்ட போட்டியில் பங்கு பற்றி தேசிய ரீதியில் சாதனை படைத்த மன்னார் பேசாலை பற்றிமா மத்திய மகா வித்தியாலய மாணவியை கௌரவிக்கும்…
Read More...

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம்!

-யாழ் நிருபர்- தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக நேற்று பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமான குறித்த போராட்டம் மாலை 6 மணிக்கு நிறைவடைந்த நிலையில், இன்று காலை மீண்டும்…
Read More...

பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்!

பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று புதன்கிழமை 10 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு சங்கானை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. சங்கானை பிரதேச செயலர்…
Read More...

இங்கினியாகல நீர் மின் உற்பத்தி நிலையத்தில் இரத்த தான நிகழ்வு!

இங்கினியாகல நீர் மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரத்ததான முகாம் இடம் பெற்றது. மின் பொறியலாளர் எச்.எல்.எம்.சி. சேனாதீர தலைமையில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாம்,…
Read More...

களுதாவளை பொது நூலக வாசகர் வட்டத்தின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு மற்றும் பரிசளிப்பு விழா

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுதாவளை பொது நூலக வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் மறுமலர்ச்சிக்காக வாசிப்போம் எனும் தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு…
Read More...