Browsing

Gallery

ஈஸி கேஸ் மூலம் பணத்தை பெற்றுக்கொண்டு போதைப்பொருளை பிரதான வீதியோரத்தில் வைத்து விட்டு சென்ற சம்பவம்!

-நுவரெலியா நிருபர்- ஈஸி கேஸ் முறைமையில் பணத்தை பெற்றுக்கொண்டு, பிரதான வீதியோரத்தில் விட்டு சென்ற ஹெரோயின் போதைப்பொருளை, பொலிஸார் நேற்று வியாழக்கிழமை மாலை கண்டெடுத்துள்ளனர்.…
Read More...

மூன்று புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர் ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்களை…

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர் ஸ்தானிகர்கள் இன்று வியாழக்கிழமை காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம்…
Read More...

தொழிற்சங்கங்களுக்கும் தொழில் அமைச்சின் செயலாளருக்கும் இடையில் கலந்துரையாடல்!

-மஸ்கெலியா நிருபர்- தோட்ட தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வழங்க இருக்கும் 200 ரூபாய் கொடுப்பனவு குறித்தும் கம்பனிகள் வழங்க இருக்கும் 200 ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பான…
Read More...

South Asian Women in Media வழங்கிய பெண் ஊடகவியலாளர்களுக்கான AI பயிற்சிநெறி!

தெற்காசிய ஊடக பெண்களுக்கான பிராந்திய அமைப்பான South Asian Women in Media (SAWM), பெண் ஊடகவியலாளர்களின் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு (AI) பற்றிய…
Read More...

மன்னார் தாதிய உத்தியோகத்தர்களின் பணிப்பகிஸ்கரிப்பு-நோயாளர்கள் அசௌகரியம்

-மன்னார் நிருபர்- வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் புறப்படும் பதிவுக்காக ஏனைய ஊழியர்களுடன் சேர்த்து ஒரே கையொப்ப பதிவு…
Read More...

மட்டக்களப்பில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்

மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பொநூலக வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் மறுமலர்ச்சிக்காக வாசிப்போம் எனும் தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு மாத…
Read More...

Apple நிறுவனம் வௌியிட்ட iPhone Pocket!

ஆப்பிள் நிறுவனம், ஒரு 'துணித் துண்டினால்' ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட, 230 டொலர் (75,000 ரூபா) பெறுமதியான ஐபோன் Pocket ஒன்றை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. உயர்மட்ட ஜப்பானிய…
Read More...

கிளிநொச்சி பொது வைத்தியசாலை தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு : நோயாளிகள் சிரமத்தில்!

மாகாண சுகாதார சேவை பணிப்பாளரின் வடமாகாணத்திற்கான புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வடமாகாணத்தைச் சேர்ந்த தாதியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக, கிளிநொச்சி மாவட்ட பொது…
Read More...

டெல்லி கார் வெடி விபத்து எதிரொலி : பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஆயுதம் ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு!

இந்தியா டெல்லி கார் வெடி விபத்தின் எதிரொலியாக, பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஆயுதம் ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி செங்கோட்டை அருகே, கடந்த திங்கட்கிழமை…
Read More...

நிந்தவூர் பிரதேச சபையின் பதில் தவிசாளராக சட்டத்தரணி எம்.ஐ.இர்பான் கடமையேற்பு!

-அம்பாறை நிருபர்- நிந்தவூர் பிரதேச சபையின் பதில் தவிசாளராக உப தவிசாளர் சட்டத்தரணி எம். ஐ .இர்பான் கடமை ஏற்றுக் கொண்டார். இது தொடர்பான நிகழ்வு இன்று திங்கட்கிழமை நிந்தவூர் பிரதேச…
Read More...