Browsing

Gallery

முன்பள்ளி பாடசாலைகளுக்கான உபகரணங்கள் கையளிப்பும் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வும்

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்வி அமைச்சின் கீழ் முன்பள்ளி பாடசாலைகளுக்கான உபகரணங்கள் கையளிப்பும் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வும் நேற்று செவ்வாய்க்கிழமை…
Read More...

மஸ்கெலியாவில் அமெரிக்க உயர் கல்வி நிறுவனத்தின் கிளை திறந்து வைப்பு!

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா பிரதேச மாணவர்களின் உயர் கல்விக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அமெரிக்க உயர் கல்வி நிறுவனத்தின் (American College of Higher Studies) கிளை…
Read More...

மன்னாரில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் விசேட கலந்துரையாடல்!

-மன்னார் நிருபர்- டிட்வா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீதிகள் மீண்டும் பயன்பாட்டுக்குரிய நிலையில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை விரைவு படுத்தும் நோக்கில், போக்குவரத்து,…
Read More...

கல்முனையிலிருந்து திருகோணமலைக்கு பயணித்த லொறி விபத்து!

-மூதூர் நிருபர்- மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள முன்னம்போடிவெட்டை பகுதியில், உமி ஏற்றிக் கொண்டு பயணித்த லொறியொன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. வாகனத்தில் சாரதி…
Read More...

மட்டு.கிரானில் அனைத்து திணைக்களம் சார் நடமாடும் சேவை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் எண்ணக்கருவில் உதித்த “கிளீன் ஸ்ரீ லங்கா" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் "மகிழ்ச்சியான நாடு கிராமம் தோறும்” எனும் நிகழ்ச்சித் திட்டம் மட்டக்களப்பு மாவட்ட…
Read More...

யாழில் செயற்பாடுகளை ஆரம்பித்த மற்றொரு தமிழ் அரசியல் கட்சி!

-யாழ் நிருபர்- அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் மக்கள் தொடர்பாடல் தலைமையகம் இன்று யாழ்ப்பாணத்தில் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. பிரபல வர்த்தகர் அருள் ஜெயந்திரனை…
Read More...

ஜனாதிபதிக்கும் அமெரிக்க அரசியல் விவகாரங்கள் தொடர்பான உப இராஜாங்க செயலாளருக்கும் இடையிலான…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இலங்கை மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்றும், அதற்குத் தேவையான எந்த உதவியையும் வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது என்றும் அமெரிக்க அரசியல்…
Read More...

மட்டக்களப்பு-புதுக்குடியிருப்பு பகுதியில் விபத்து!

மட்டக்களப்பு-காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கோழி ஏற்றிவந்த கப் ரக வாகனம் ஒன்று, குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.…
Read More...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தோப்பூர் -ஸாஹிறா வித்தியாலயத்தில் சிரமதானம்

-மூதூர் நிருபர்- மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுத்து ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை, தோப்பூர் -ஸாஹிறா வித்தியாலய வெளி வளாகம் மற்றும் உள் பகுதிகள் இன்று வியாழக்கிழமை…
Read More...

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்து : இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருவையாறு பகுதியில் இன்று புதன்கிழமை நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பகுதியில் இருந்து திருவையாறு பகுதியை நோக்கி…
Read More...