Browsing

Gallery

மாப்பிள்ளை கனடாவில் : ஒன்லைனில் நடந்த நிச்சயதார்த்தம்!

திருமண நிச்சயதார்த்தம் ஒன்று நிகழ்நிலையில் நடைபெற்று பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கனடாவில் பணிபுரியும் மணமகனுக்கு இந்தியாவில் உள்ள மணமகளுக்கும் இந்த நிச்சயதார்த்தம்…
Read More...

குச்சவெளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் நிறைவேறியது!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை குச்சவெளி பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நேற்று புதன்கிழமை பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. பிரதேச…
Read More...

முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களுக்கு அண்மையில் வசிக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்…

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அம்பலப்பெருமாள் குளம் மற்றும் கோட்டைகட்டிய குளம் ஆகிய கிராமங்களில், அண்மைய பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும்…
Read More...

சிறந்த பண்ணையாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு!

-கிண்ணியா நிருபர்- கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்காத்தினால் திருகோணமலை மாவட்டத்தில் சிறந்த பண்ணையாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை திருகோணமலையில் உள்ள உப்புவெளி…
Read More...

வழமைக்கு திரும்பியது வெருகல் பிரதேச செயலகம்!

-மூதூர் நிருபர்- வெருகல் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் முன்னெடுத்த இரண்டுநாள் சுகயீன விடுமுறை போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனையடுத்து வெருகல் பிரதேச…
Read More...

பாடசாலை அதிபருக்கு எதிராக இடம்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி மாசார் அ.த..க பாடசாலை அதிபருக்கு  எதிராக, பாடசாலை சமூகத்தால் இன்று புதன்கிழமை காலை 7:30 மணியளவில் அமைதி வழியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்…
Read More...

லண்டன் வோள் இஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய உண்டியல் பணத்தில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும்…

அகிலன் பவுண்டேசன் ஏற்பாட்டில் , இலண்டன் வோள் இஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய நிதிப்பங்களிப்பில், அண்மையில் ஏற்பட்ட மண்சரிவில் கற்றல் உபகரணங்களை இழந்த, பதுளை மாவட்டம் அல்-இரிசாத் மகா…
Read More...

பாடசாலை சூழலில் மாணவர்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை!

-அம்பாறை நிருபர்- பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் சுகாதாரமும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு பாடசாலைச் சூழல் சுகாதார…
Read More...

சாவகச்சேரியில் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

-யாழ் நிருபர்- சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட நகர் வட்டாரத்தில் டச் வீதி புளியடிச் சந்தியில் வெள்ளம் வழிந்தோட முடியாமல் தேங்கி நின்று போக்குவரத்துக்கு பெரும் இடையூறாகவுள்ள பகுதி…
Read More...

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களுக்கு கால்நடை தீவனம் வழங்கி வைப்பு

-கிளிநொச்சி நிருபர்- டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களுக்கு கால்நடை தீவனம் வழங்கி வைக்கப்பட்டது. விவசாய அமைச்சின் நிதியுதவியில் வடமாகாண கால்நடை உற்பத்தி…
Read More...