Browsing

Gallery

வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் மருதங்கேணிக்கு கள விஜயம்!

-கிளிநொச்சி நிருபர்- வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க நேற்று வியாழக்கிழமை காலை 9 மணியளவில் வடமராட்சி கிழக்கு தாழையடியில் அமைந்துள்ள கடல்நீரை…
Read More...

நானுஓயா கிளரண்டன் ஆலயத்தில் மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

-நுவரெலியா நிருபர்- நானுஓயா கிளரண்டன் தோட்டத்தில் ஐயப்பன் ஆலயத்தில் பக்தர்கள் தங்களின் இஷ்ட தெய்வங்களை வணங்கி குருசாமி முன்னிலையில் பயபக்தியுடன் சரண கோஷம் முழங்க நேற்று திங்கட்கிழமை…
Read More...

அரச எதிர்ப்பு பேரணியில் தமிழ் முற்போக்கு கூட்டணி கலந்து கொள்ளாது

-மஸ்கெலியா நிருபர்- எதிர்வரும் 21 ஆந் திகதி நுகேகொடையில் எதிர் கட்சிகள் மேற்கொள்ளவுள்ள அரச எதிர்ப்புப் பேரணியில் தமிழ் முற்போக்கு கூட்டணி கலந்து கொள்ளாது என தொழிலாளர் தேசிய…
Read More...

மட்டு.குருக்கள்மடம் ஐயப்பசுவாமி ஆலயத்தில் புனிதமாலை அணியும் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டம், குருக்கள்மடம் ஸ்ரீ ஐயப்பன் தேவஸ்தானத்தில், புனித மாலை அணியும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை பக்தி பூர்வமாக நடைபெற்றது. ஆலயத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற கணபதி…
Read More...

மட்டக்களப்பு சவுக்கடியில் அதிகாலை விபத்துக்குள்ளாகிய 2 படகுகள்!

காரைதீவில் இருந்து பயணித்த 2 படகுகள், மட்டக்களப்பு சவுக்கடியில் இன்று சனிக்கிழமை அதிகாலையில் விபத்துக்குள்ளாகியது. காரைதீவில் இருந்து வாழைச்சேனை துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்த…
Read More...

யாழ்ப்பாணத்திலிருந்து ஏறாவூருக்கு மீன் ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து!

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹிந்தபுர பகுதியில் வைத்து மீன் ஏற்றிச் சென்ற பட்டா ரக வாகனம் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது . இந்த விபத்து சம்பவம் இன்று…
Read More...

மோட்டார் சைக்கிள்-முச்சக்கர வண்டி மோதி விபத்து : முச்சக்கர வண்டி சாரதி தப்பியோட்டம்!

-மூதூர் நிருபர்- மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபாலம் பகுதியில், மோட்டார் சைக்கிள்-முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து மூதூர் தள…
Read More...

கனமழையால் நீரில் மூழ்கிய வயல் நிலங்கள்!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் ,கிண்ணியா பகுதியில் கனமழை காரணமாக விதைத்து ஒரு சில நாட்கள் கடந்த நிலையில் நெற் செய்கை நீரில் மூழ்கியுள்ளது. நேற்று வியாழக்கிழமை பெய்த…
Read More...

கட்டாக்காலி மாடுகளால் அல்லற்படும் மக்கள்!

-மூதூர் நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் பிரதேசத்தில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லைகள் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இவ் கட்டாக்காலி கால்நடைகள் மக்கள்…
Read More...

ஆபத்தான மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

-மஸ்கெலியா நிருபர்- ஆர்.பி.கே.பிளான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா ஹப்புகஸ்தனை தோட்ட பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சுமார் 200 அடி உயரம்…
Read More...