Browsing

Gallery

சூறாவளிக் காற்றால் சேதமடைந்த வீடு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு வீசிய சூறாவளிக் காற்றால் வீடு ஒன்று பலத்த சேதமடைந்துள்ளது. யாழ்ப்பாணத்தின் சில…
Read More...

மாகாணத்துக்கு அபிவிருத்தி வாய்ப்புகள் கிடைக்கின்றன ஆனால் அதிகாரிகளே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர்!

-கிளிநொச்சி நிருபர்- மத்திய அரசாங்கம் நாங்கள் கோரும் நிதியை விடுவிப்பதற்குத் தயாராக உள்ளது. ஆனால், வடக்கு மாகாண நிர்வாகத்திலுள்ள ஒரு சில செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள்…
Read More...

2026ஆம் ஆண்டுக்கான தரம் 06 மாணவர் சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியானது!

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026ஆம் ஆண்டில் தரம் 06 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்குரிய பாடசாலை வெட்டுப் புள்ளிகளை www.moe.gov.lk இணையத் தளத்தினுள்…
Read More...

யாழ்.நயினாதீவு பகுதியில் இடம்பெற்ற சர்வதேச மீனவ தினம்!

-யாழ் நிருபர்- வடக்கு கிழக்கு மீனவ சமூகத்தை உள்ளடக்கி சர்வதேச மீனவதினம் நேற்று வியாழக்கிழமை இரவு கடல் கடந்த தீவுகளில் ஒன்றான நயினாதீவில் உள்ள பொது மண்டபத்தில், மன்னார் சமூக பொருளாதார…
Read More...

திருகோணமலை மாவட்ட அரச அலுவலர்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப் பட்டறை

திருகோணமலை மாவட்ட அரச அலுவலர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப் பட்டறை நேற்று வியாழக்கிழமை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது மாவட்ட…
Read More...

நுவரெலியா வை.எம்.எம்.ஏ அமைப்பின் 12ஆவது வருடாந்த இரத்ததான நிகழ்வு

-நுவரெலியா நிருபர்- அகில இலங்கை நுவரெலியா வை.எம்.எம்.ஏ.பேரவையின் ஏற்பாட்டில் நேற்று வியாழக்கிழமை மாபெரும் இரத்ததான நிகழ்வு நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. “இரத்த தானம்…
Read More...

கிட்டங்கி வீதியை ஊடறுக்கும் மழை வெள்ளம் : சிரமத்தின் மத்தியில் போக்குவரத்து!

-அம்பாறை நிருபர்- கிட்டங்கி வீதியை ஊடறுக்கும் மழை வெள்ளம் காரணமாக துரைவந்தியமேடு கிராமத்தின் தொடர்பு முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினர் இரவு கடமையில் அப்பகுதியில்…
Read More...

கசிப்பு உற்பத்தி செய்த 26 வயது இளைஞன் கோடாவுடன் கைது!

-யாழ் நிருபர்- சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் நேற்று வியாழக்கிழமை கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது. இதன்போது கசிப்பு உற்பத்தியில்…
Read More...

நுகேகொட எதிர்ப்பு பேரணி : உயர்தரப் பரீட்சைக்கு இடையூறு விளைவிக்க வேண்டாமென பொலிஸார் கடும்…

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக, இன்று வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்டுள்ள எதிர்க்கட்சியின் எதிர்ப்பு பேரணியின் ஏற்பாட்டாளர்கள், அந்தப் பகுதியில் அமைந்துள்ள உயர்தரப் பரீட்சை நிலையங்களுக்கு…
Read More...

வடக்கு கிழக்கு மீனவ இணைப்பு காலத்தின் தேவை

-யாழ் நிருபர்- வடக்கு - கிழக்கு இளம் மீனவர்கள் இணைப்பின் மூலம் பல விடயங்களை சாதிக்கலாம் என மன்னார் சமூக அபிவிருத்திக்கான மையத்தின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் ஜாட்சன் பிரிடாரோ…
Read More...