Browsing

Gallery

வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்தவர் கைது!

வவுனியா மடுக்கந்தை அம்பலங்கொடல்ல பகுதியில் காணி ஒன்றில் கஞ்சா செடி ஒன்றை பயிரிட்டு வளர்த்த ஒருவரை வவுனியா தலைமை பொலிஸ்நிலைய போதைத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.…
Read More...

விசேட தேவைக்குரியவர்களுக்கான சக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு - வந்தாறுமூலை தாயக ஊற்று அமைப்பின் ஒருங்கிணைப்பில் Australian Medical Aid Foundation அனுசரணையில் விசேட தேவையுடையவர்களுக்கான சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வு நேற்று…
Read More...

மன்னாரில் கிராம சேவகர் செய்த சிறப்பான செயல்!

-மன்னார் நிருபர்- நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தின் போது மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் பொது பணியில் ஈடுபட்ட இளைஞர்கள் கௌரவிக்கும் நிகழ்வு…
Read More...

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் பாதீடு நிறைவேறியது!

மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், இன்று திங்கட்கிழமை நிறைவேறியது. கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகர்…
Read More...

கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் காணி அபகரிப்பு தொடர்பான கலந்துரையாடல்

-மூதூர் நிருபர்- கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் தமிழ் பேசும் மக்களின் காணி அபகரிப்பு தொடர்பான வலயமைப்புக் கலந்துரையாடல் திருகோணமலையிலுள்ள தனியார் விடுதியில் இன்று இடம்பெற்றது.…
Read More...

மட்டக்களப்பில் திருமண நிகழ்வுக்கு சென்று திருகோணமலை திரும்பிய கார் விபத்து!

-மூதூர் நிருபர்- திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சேருநுவர பகுதியில் வைத்து , காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் காரில் பயணித்தோர்…
Read More...

தையிட்டியில் வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது!

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதனையடுத்து…
Read More...

எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழ் தேசியப் பேரவைக்கும் இடையிலான சந்திப்பு!

-யாழ் நிருபர்- தமிழக முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு அவரது இல்லத்தில் இடம்பெற்றது.…
Read More...

சிகிச்சை பெற்று வந்த தலைவர் உயிரிழப்பு : பங்களாதேஷில் மீண்டும் வெடித்த வன்முறை!

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவியில் இருந்து வீழ்த்திய இளைஞர் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஷெரீப் உஸ்மான் ஹாடி (Sharif Osman Hadi) கொல்லப்பட்டதைத் தொடர்ந்து,…
Read More...

வாழ்வின் உதயம் மாற்று திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு

கோறளைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட வாழ்வின் உதயம் மாற்று திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் இன்று வியாழக்கிழமை பேத்தாளை குகநேசன் கலாச்சார மண்டபத்தில்…
Read More...