Browsing

Gallery

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட மக்கள்

மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முருக்கன்தீவு, பிரம்படித்தீவு மற்றும் சாராவெளி போன்ற பிரதேசங்கள், வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், அம் மக்கள்…
Read More...

இரவு முழுவதும் தென்னை மரத்தில் அமர்ந்திருந்த நபரை மீட்ட விமானபடையினர்!

விமானப்படையினாரால் பெல் 212 ஹெலிகொப்டர் மூலம் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளனர். நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக அனுராதபுரத்தின் அவுகன பகுதியில் கலா வெவா…
Read More...

இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன!

-கிளிநொச்சி நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால், கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான குளமான இரணைமடு குளம் தற்பொழுது நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதன் காரணமான இன்று…
Read More...

கல்முனையில் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான அவசர கலந்துரையாடல்

-அம்பாறை நிருபர்- தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வது குறித்தும், முன்னெடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும்…
Read More...

மஸ்கெலியாவில் பாரிய மண் திட்டுகள் சரிந்து விழுந்து போக்குவரத்து துண்டிப்பு!

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில், பல இடங்களில் பாரிய மண் திட்டுகள் சரிந்து விழுந்ததில், போக்குவரத்து நடவடிக்கைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக…
Read More...

மேல்மாகாண 19 வயதுக்குட்பட்டோர் கால்பந்து போட்டி : அரையிறுதி போட்டி தொடங்கியது!

மாளிகாவத்தை இளைஞர் விளையாட்டுக் கழகத்தால் 11வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட மேல்மாகாண 19 வயதுக்குட்பட்டோர் கால்பந்து போட்டி அக்டோபர் 19 ஆம் திகதி காலை 8 மணிக்கு பொரளை கேம்பல்…
Read More...

மட்டு.வெல்லாவெளியில் உழவு இயந்திரம் முலம் அச்சத்துடன் பயணம் செய்யும் பொதுமக்கள்!

களுவாஞ்சிக்குடி வெல்லாவெளி பிரதான வீதியை ஊடறுத்து வெள்ள நீர் செல்வதனால் உழவு இயந்திரம் முலம் பொதுமக்கள் அச்சத்துடன் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…
Read More...

அம்பாறை-கிட்டங்கியில் வெள்ளப்பெருக்கு!

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் கிட்டங்கி தாம்போதி வீதியினை கடப்பவர்களுக்கு பாதுகாப்புடன் கூடிய பொறுமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கமை நாவிதன்வெளி பிரதேச…
Read More...

காரைதீவு-மாவடிப்பள்ளி பிரதான வீதி முழுமையாக மூடப்பட்டது!

தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் உள்ள காரைதீவு மற்றும் மாவடிப்பள்ளி பகுதிகளை இணைக்கும் பிரதான வீதி இன்று வியாழக்கிழமை காலை முதல் காலவரையின்றி…
Read More...

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாபெரும் இரத்ததான முகாம்

-கிண்ணியா நிருபர்- “கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தை முன்னிட்டு, திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாபெரும் இரத்ததான முகாம். ​“மகிழ்ச்சியான நாடு கிளீன் ஸ்ரீலங்கா கிராமம்…
Read More...