Browsing

Gallery

பாரிய மரம் முறிந்து வீழ்ந்ததில் முச்சக்கர வண்டிகள் சேதம்!

கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் நின்றிருந்த பாரிய இத்திமரம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் திடீரென முறிந்து விழுந்ததில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. வைத்தியசாலைக்கு…
Read More...

கந்தளாயில் யானை வேலி அமைக்கும் பணியின் போது கைக்குண்டு மீட்பு!

கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 94ஆம் கட்டை, பரவிபாஞ்சான் குளத்துக்கு அண்மித்த பகுதியில், நேற்று சனிக்கிழமை பிற்பகல், பழைய கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கந்தளாய்,…
Read More...

மட்டக்களப்பு மாநகர அபிவிருத்தி தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல்

மட்டக்களப்பு நகரை அபிவிருத்தி செய்வது தொடர்பில், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மேற்கொண்ட முயற்சியின் பலனாக, திட்ட முன்மொழிவு தொடர்பிலான ஆரம்ப கூட்டம் கடந்த…
Read More...

யாழ்.காரைநகரில் மகேஸ்வரன் வீதி திறந்து வைப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - காரைநகர் சின்னாலடி வீதியை, முன்னாள் இந்து கலாச்சார அமைச்சரின் நினைவாக மகேஸ்வரன் வீதியாக மாற்றக்கோரி, கடந்த 2018 ஆம் ஆண்டு, காரைநகர் பிரதேச சபையின்…
Read More...

நீண்டகால ஆட்டுத்திருடர்கள் பொலிஸாரிடம் சிக்கினர்!

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் இரவு வேளைகளில் ஆள் நடமாட்டம் அற்ற பகுதிகளில் நீண்ட காலமாக ஆடுகளை திருடிய சந்தேக நபர்கள்…
Read More...

நடமாடும் கடைகள் விநியோகிக்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை நகர்ப்புற மற்றும் பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சபை நிதியின் கீழ் 22 நடமாடும் கடைகள் விநியோகிக்கும்…
Read More...

தூக்கில் தொங்கிய நிலையில் 16 வயது மாணவனின் சடலம் மீட்பு!

-அம்பாறை நிருபர்- இரவு தூங்கச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது…
Read More...

களுவாஞ்சிக்குடியில் தனியார் கல்வி நிலையங்களில் டெங்கு பரவும் அபாயம்!

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்களில் சூழ பல்வேறு இடங்களில் தேசிய டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம்…
Read More...

இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் நுணுக்குக்காட்டி நிலையம் திறந்து வைப்பு

-அம்பாறை நிருபர்- இறக்காமம் மற்றும் அதனைச் சூழவுள்ள கிராம மக்களின் நலன்கருதி, இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் காசநோயைக் கண்டறிவதற்கான நுணுக்குக்காட்டி நிலையம் (Microscope Center)…
Read More...

சாணக்கியனின் கோரிக்கைக்கு அமைய மட்டக்களப்பு விமான சேவை மீண்டும் ஆரம்பம்!

இரத்மலானையிலிருந்து மட்டக்களப்பிற்கான உள்நாட்டு விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அவர் இணக்கம் தெரிவித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட…
Read More...