Browsing

Gallery

ஹட்டன் மாணிக்கப் பிள்ளையார் கோவிலில் களைகட்டிய பொங்கல் விழா!

-மஸ்கெலியா நிருபர்- மலையகத்தின் பிரதான தைப்பொங்கல் விழா இன்று வியாழக்கிழமை காலை ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் கோவிலில் மிக விமரிசையாக நடைபெற்றது. கோவிலின் பிரதம குருக்கள்…
Read More...

மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் மக்களுக்கான நடமாடும் சேவை

-மூதூர் நிருபர்- மூதூர் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள இக்பால் நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவு மக்களுக்கான நடமாடும் சேவை இன்று புதன்கிழமை இக்பால் நகர் பல்தேவை கட்டிடத்தில்…
Read More...

மட்டக்களப்பு-கிண்ணையடி விஸ்ணு ஆலயத்தில் திருப்பாவை பூஜை

மட்டக்களப்பு மாவட்டத்தில், பழமையான கிராமமான கிண்ணையடி கிராமத்தில் அமையப்பெற்ற விஸ்ணு ஆலயத்தில், தமிழுக்கு மார்கழி முதலாம் திகதியில் இருந்து மார்கழி 30ம் திகதி தைப்பொங்கலுக்கு முதல்…
Read More...

யாழ்.வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரிக்கு புதிய அதிபர் நியமனம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் புதிய அதிபராக சிவஞானபோதம் தனஞ்சயன் இன்று செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். இவர் குறித்த பாடசாலையில் கடந்த…
Read More...

லிந்துலை எவர்கிரீன் கிட்ஸ் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா

-மஸ்கெலியா நிருபர்- லிந்துலை எவர்கிரீன் கிட்ஸ் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா, நுவரெலியா மாவட்டம் நுஃசரஸ்வதி தமிழ் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில், அதிபர் திருமதி ஆறுமுகம்…
Read More...

கல்முனையில் கடலரிப்பை தடுக்க துரித நடவடிக்கை

-அம்பாறை நிருபர்- கல்முனையில் உக்கிரமடைந்து உள்ள கடலரிப்பை தடுக்கும் நோக்கில் துரித நடவடிக்கை எடுக்கும் முகமாக, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல்…
Read More...

மலையகப் பெண்கள் செயற்பாடு மற்றும் வேலைத் திட்டம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட வரைபு கையளிப்பு

-மஸ்கெலியா நிருபர்- "பிரிடோ" நிறுவனத்தின் சார்பில், பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்பான நிகழ்வு, கொட்டகலை பிரதேச சபைத்தலைவர் ராஜமணி பிரசாந்த் தலைமையில், பிரதேச சபை கேட்போர்…
Read More...

இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

-மஸ்கெலியா நிருபர்- இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு, இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள, பசறை யூரி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.…
Read More...

இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலய அரசியல் துறை பொறுப்பாளர் – ஏ.எல்.எம்.அதாஉல்லா…

-அம்பாறை நிருபர்- இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலய அரசியல் துறை பொறுப்பாளர் டாம் சோப்பர், அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.எல்.எம். அதாஉல்லாவை, சினேகபூர்வமாக சந்தித்து,…
Read More...

முதலாவது பெய்லி பாலம் போக்குவரத்துக்காக திறந்து வைக்கப்பட்டது

டிட்வா சூறாவளிக்குப் பின்னர் இந்தியா வழங்கிய உதவித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது பெய்லி பாலம் (Bailey Bridge) இன்று ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்துக்காகத் திறந்து…
Read More...