Browsing

Gallery

மன்னாரில் புயலின் போது நீரில் மூழ்கிய ரோலர் படகுகளை மீட்கும் பணி!

-மன்னார் நிருபர்- மன்னாரில் புயலால் ஏற்பட்ட தாக்கம் சற்று தனிந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் மற்றும் வெள்ள நிவாரண பணிகள் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் புயலில்…
Read More...

சாமிமலை பெயர் லோன் தோட்டத்தில் 62 பேர் பாடசாலையில் தஞ்சம்

-மஸ்கெலியா நிருபர்- சாமிமலை பெயர் லோன் தோட்டத்தில் 62 பேர் அரச பாடசாலையில் தஞ்சம். நேற்று முன்தினம் முதல் கன மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் பூமி தாழ் இரக்கம் காரணமாக 17…
Read More...

மூதூரின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன!

-மூதூர் நிருபர்- வெள்ளம் காரணமாக மூதூரின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன . பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில்…
Read More...

மாவிலாறு உடைப்பினால் சேருவில பிரதேச கிராமங்கள் வெள்ளத்தில்!

திருகோணமலை மாவட்டத்தின் சேருவில பிரதேச செயலாளர் பிரிவில் மாவிலாறு அமுனு (அணைக்கட்டு) உடைக்கப்பட்டுள்ளதன் காரணமாக பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, அமுனவின் கீழ்…
Read More...

மன்னார்-குஞ்சுக்குளம் தேக்கம் பகுதியில் சிக்கித் தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை மீட்ட…

-மன்னார் நிருபர்- புயல் மற்றும் மல்வத்து ஓயா ஆற்று வெள்ளம் காரணமாக கடந்த 3 நாட்களாக குஞ்சுக்குளம் தேக்கம் அணைக்கட்டு அருகில் சிக்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவர்…
Read More...

யாழ்.மாவட்ட அனர்த்த நிலவரம் தொடர்பாக அரசாங்க அதிபரின் அறிவிப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய அனர்த்த நிலவரம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் வெளியிடப்பட்ட நிலவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,…
Read More...

மூதூரில் பல குடும்பங்கள் இடம்பெயர்ந்தன!

-மூதூர் நிருபர்- சீரற்ற காலநிலை காரணமாக மூதூர் பிரதேச செயலக பிரிவும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள இரால்குழி,ஷாபிநகர் கிராம உத்தியோகத்தர்கள்…
Read More...

பொலிஸாரின் அவசர உதவிகளுக்கு அழையுங்கள்!

நாட்டில் ஏற்பட்டுள்ள வானிலை காரணமாகப் பல பகுதிகளில் அதிக மழை, வெள்ளம், பலத்த காற்று மற்றும் மண்சரிவு நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. மேலும், சில பகுதிகளில் பொதுமக்களை வெளியேறுமாறு…
Read More...

இந்திய நிவாரண உதவி விமானம் இலங்கை வந்தடைந்தது!

நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக இந்திய நிவாரண உதவி விமானம் இலங்கை வந்தடைந்தது. நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு…
Read More...

நாட்டு மக்களை காப்பாற்ற கைகோர்த்துள்ள ஆளும் மற்றும் எதிர் கட்சிகள்!

"இந்த கடினமான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்களைப் பாதுகாக்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கவும் நாம் அனைவரும் செயற்திறனுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம்" என்று…
Read More...