Browsing

Gallery

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய அரபு இராஜ்ஜியம் உதவி

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து உதவிகளை ஏற்றிய விமானம் இன்று செவ்வாய்க்கிழமை காலை நாட்டை வந்தடைந்தது. உணவு மற்றும் கூடாரங்கள் உள்ளிட்ட…
Read More...

மட்டு.மாவட்ட சாரணர் சங்கத்தின் புதிய மாவட்ட ஆணையாளராக அழகையா நிஷாந்தன் தெரிவு!

மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் புதிய மாவட்ட ஆணையாளர் பதவியேற்பு நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது. மாவட்ட சாரணர் சங்கத்தின் தலைமையக ஆணையாளரும் கிழக்கு மாகாண…
Read More...

நுவரெலியாவில் வெள்ளத்தால் நாசமான உணவு பொருட்கள் !

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா மாவட்டத்தில் கடந்த நாட்களில் ஏற்பட்ட மோசமான வானிலையால் நுவரெலியா பிரதான நகரம் முழுவதையும் மூழ்கடிக்கும் அளவுக்கு வெள்ளம் பாய்ந்தோடியது. இவ்…
Read More...

அதிதீவிர வானிலையால் நுவரெலியா மாவட்டத்தில் அதிக உயிரிழப்பு – மாவட்டச் செயலாளர் துஷாரி…

மோசமான வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 75 பேர் இறந்துள்ளதாகவும் 62 பேர் காணாமல் போயுள்ளதாகவும் இன்று திங்கட்கிழமை நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன்…
Read More...

வீசிய கடும் காற்றால் மீன்பிடி உபகரணங்கள் சேதம்!

-யாழ் நிருபர்- இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் மீனவர்களுடைய மீன்பிடி உபகரணங்கள், வாடிகள் என்பன பலத்த சேதமடைந்துள்ளன. யாழ். வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில்…
Read More...

வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வெருகல் பிரதேச செயலகப் பிரிவு

-மூதூர் நிருபர்- வெள்ளம் காரணமாக வெருகல் பிரதேச செயலகப் பிரிவும் பாதிக்கப்பட்டுள்ளது. வெருகலில் வெள்ளத்தினால் 1745 குடும்பங்களைச் சேர்ந்த 5210 நபர்கள் பாதிக்கப்பட்டு 10…
Read More...

நானுஓயா மற்றும் மெரயா பகுதிகளில் தாழிறங்கிய பிரதான வீதி

நானுஓயா மற்றும் மெரயா பகுதிகளில் பிரதான வீதி கடுமையாக தாழிறங்கி சேதமடைந்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் கடந்த நாட்களில் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவியதால் நுவரெலியா -…
Read More...

தரைவழி பாதை துண்டிக்கப்பட்ட மன்னாருக்கு வானூர்தியில் உணவு, மருந்து பொருட்கள் அனுப்பி வைப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக தரைவழிப்பாதை முழுமையாக துண்டிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு கடந்த…
Read More...

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகள் கிடைக்கவில்லை என…

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதும் நானாட்டான் பிரதேச…
Read More...

வெள்ள அனர்த்தம் காரணமாக உடைந்துள்ள வட்டுவாகல் பாலம்!

தற்போது ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக வட்டுவாகல் பாலம் உடைந்துள்ளது. இதனால் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவுக்கான பிரதான வீதியின் போக்குவரத்து வட்டுவாகல் பாலத்தினால்…
Read More...