Browsing

Gallery

வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா ஆரம்ப நிகழ்வும், பொங்கல் விழாவும்

-யாழ் நிருபர்- யாழ்.வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா ஆரம்ப நிகழ்வும், பொங்கல் விழாவும் நேற்று திங்கட்கிழமை கல்லூரியில் நடைபெற்றது. மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க நடை…
Read More...

ரெலோ கட்சியின் மன்னார் மாவட்ட செயலாளராக டானியல் வசந்தன் மீண்டும் தெரிவு

-மன்னார் நிருபர்- தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ (TELO) கட்சியின் மன்னார் மாவட்ட செயலாளராக மன்னார் நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழீழ…
Read More...

பிரதமர் ஹரிணி அமரசூரிய சுவிட்சர்லாந்துக்கு விஜயம்

சுவிட்சர்லாந்தின் (Davos-Klosters ) டெவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் நடைபெறவுள்ள 56ஆவது உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய நாட்டில்…
Read More...

வரலாற்று சிறப்பு மிக்க புல்லாவெளி செபஸ்தியாருக்கு கொடியேற்றம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலயக கொடியேற்ற நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணியளவில்…
Read More...

யாழ்.வட்டுக்கோட்டையில் தூணை மோதித் தள்ளிய ஹையேஸ் வாகனம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த ஹையேஸ் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி தூண் மற்றும் வேலி மீது மோதி விபத்தினை ஏற்படுத்திய சம்பவம் இன்று சனிக்கிழமை…
Read More...

மட்டு.கோறளைப்பற்று தெற்கு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பட்டிப்பொங்கல் விழா

மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு, கால்நடை அபிவிருத்தி பால் உற்பத்தியாளர்கள் கமநல அமைப்பு மற்றும் புலிபாய்ந்தகல் கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம் இணைந்து நடாத்திய, பட்டிப்பொங்கல் விழா,…
Read More...

மருதமுனையில் டெங்கு அபாயம் : சுற்றுச்சூழல் சோதனை தீவிரம்!

-அம்பாறை நிருபர்- கல்முனை பிராந்தியத்தில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலையினைத் தொடர்ந்து, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மருதமுனை பிரதேசத்தில் டெங்கு…
Read More...

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் விபத்து

நுவரெலியா - பதுளை பிரதான வீதியில், கிரகரி வாவி அருகே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில்…
Read More...

டுபாயில் கைது செய்யப்பட்ட 3 முக்கிய குற்றவாளிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்

அண்மையில் டுபாயில் கைது செய்யப்பட்ட, பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.…
Read More...

மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் ஜனாதிபதி

-மன்னார் நிருபர்- இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மன்னாரில் 50 மெகாவாட் 'ஹேவிண்ட் வன் லிமிடெட் நிறுவனத்தின்' (HyWind One) காற்றாலை…
Read More...