Browsing

Gallery

தரைவழி பாதை துண்டிக்கப்பட்ட மன்னாருக்கு வானூர்தியில் உணவு, மருந்து பொருட்கள் அனுப்பி வைப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக தரைவழிப்பாதை முழுமையாக துண்டிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு கடந்த…
Read More...

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகள் கிடைக்கவில்லை என…

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதும் நானாட்டான் பிரதேச…
Read More...

வெள்ள அனர்த்தம் காரணமாக உடைந்துள்ள வட்டுவாகல் பாலம்!

தற்போது ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக வட்டுவாகல் பாலம் உடைந்துள்ளது. இதனால் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவுக்கான பிரதான வீதியின் போக்குவரத்து வட்டுவாகல் பாலத்தினால்…
Read More...

மன்னாரில் புயலின் போது நீரில் மூழ்கிய ரோலர் படகுகளை மீட்கும் பணி!

-மன்னார் நிருபர்- மன்னாரில் புயலால் ஏற்பட்ட தாக்கம் சற்று தனிந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் மற்றும் வெள்ள நிவாரண பணிகள் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் புயலில்…
Read More...

சாமிமலை பெயர் லோன் தோட்டத்தில் 62 பேர் பாடசாலையில் தஞ்சம்

-மஸ்கெலியா நிருபர்- சாமிமலை பெயர் லோன் தோட்டத்தில் 62 பேர் அரச பாடசாலையில் தஞ்சம். நேற்று முன்தினம் முதல் கன மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் பூமி தாழ் இரக்கம் காரணமாக 17…
Read More...

மூதூரின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன!

-மூதூர் நிருபர்- வெள்ளம் காரணமாக மூதூரின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன . பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில்…
Read More...

மாவிலாறு உடைப்பினால் சேருவில பிரதேச கிராமங்கள் வெள்ளத்தில்!

திருகோணமலை மாவட்டத்தின் சேருவில பிரதேச செயலாளர் பிரிவில் மாவிலாறு அமுனு (அணைக்கட்டு) உடைக்கப்பட்டுள்ளதன் காரணமாக பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, அமுனவின் கீழ்…
Read More...

மன்னார்-குஞ்சுக்குளம் தேக்கம் பகுதியில் சிக்கித் தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை மீட்ட…

-மன்னார் நிருபர்- புயல் மற்றும் மல்வத்து ஓயா ஆற்று வெள்ளம் காரணமாக கடந்த 3 நாட்களாக குஞ்சுக்குளம் தேக்கம் அணைக்கட்டு அருகில் சிக்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவர்…
Read More...

யாழ்.மாவட்ட அனர்த்த நிலவரம் தொடர்பாக அரசாங்க அதிபரின் அறிவிப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய அனர்த்த நிலவரம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் வெளியிடப்பட்ட நிலவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,…
Read More...

மூதூரில் பல குடும்பங்கள் இடம்பெயர்ந்தன!

-மூதூர் நிருபர்- சீரற்ற காலநிலை காரணமாக மூதூர் பிரதேச செயலக பிரிவும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள இரால்குழி,ஷாபிநகர் கிராம உத்தியோகத்தர்கள்…
Read More...