Browsing

Gallery

யானைகளை காட்டுக்குள் விரட்டும் நடவடிக்கை முன்னெடுப்பு!

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சொறிக்கல்முனை பகுதியை அண்டிய நாணல் காட்டுப்பகுதியில் நிலை கொண்டு அருகில் உள்ள கிராமங்களை தாக்கிய சுமார் 40 யானைகளை…
Read More...

டிப்பர் மற்றும் உழவு இயந்திரம் நேருக்கு நேர் மோதி விபத்து : மூன்று பேர் காயம்!

பரந்தன் முல்லைத்தீவு A35 வீதியின் முரசுமோட்டை பகுதியில் டிப்பர் மற்றும் உழவு இயந்திரம் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். நேற்று புதன்கிழமை இரவு…
Read More...

மன்னார் தாழ்வுபாடு கடலில் மீனவர்களின் வலைகளை அறுக்கும் சிவப்பு நண்டு!

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டம் தாழ்வுபாடு கிராம மீனவர்கள் தமது கடற்பரப்பில் காணப்படும் சிவப்பு நண்டு என அழைக்கபடுகின்ற ஒரு வகையான நண்டின் தாக்கம் காரணமாக குறித்த மீனவர்களின்…
Read More...

ஆனைவிழுந்தான் கிராம கல்வாரி தேவாலயத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வு

கிளிநொச்சி மாவட்டம் ஆனைவிழுந்தான் கிராம கல்வாரி தேவாலயத்தின் 'மகிழ்ச்சியான குடும்பம்' சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் ஏற்பாட்டில், சிறுவர் தினம் நேற்று செவ்வாய்க்கிழமை, பூநகரி கௌதாரி…
Read More...

சிவபூதநாத ஈஸ்வர ஆலய பால்குடப்பவனி

யாழ்ப்பாணம் உரும்பராய் கிழக்கு , கரந்தன், நீர்வேலி எல்லைப் பகுதியில் வீற்றிருந்து அருள் பாலிக்கின்ற மனோன்மணி அம்பாள் சமேத சிவ பூதநாத ஈஸ்வர ஆலய பால்குடப்பவனி நேற்று செவ்வாய்க்கிழமை வெகு…
Read More...

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1200 கிலோ மஞ்சள் பறிமுதல்!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 1200 கிலோ சமையல் மஞ்சளை, ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள்,…
Read More...

பிரதியமைச்சர் மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் கள விஜயம்

-மூதூர் நிருபர்- திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாக கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாகவும் பாடசாலை விடுகின்ற நேரங்களில் மாணவர்களின்…
Read More...

மட்டக்களப்பு குருமண்வெளி பொது நூலகத்தில் இடம்பெற்ற சித்திரக்கண்காட்சி!

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட குருமன்வெளி பொது நூலகத்தில் வாசிப்பு மாதத்தை ஒட்டி சித்திரக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்…
Read More...

8 கோடி ரூபா நிதியில் அமைக்கப்பட்ட பாடசாலை கட்டிடம் திறந்து வைப்பு!

புத்தளம், நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலத்திற்கு தேவையாக இருந்த பாடசாலைக்கட்டிடம் நேற்று திங்கட்கிழமை பாடசாலையின் அதிபர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. அகில…
Read More...

மட்டு.குருக்கள்மடத்தில் தென்னந்தோப்பிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, குருக்கள்மடம் தென்னந்தோப்பிலிருந்து, ஆண் ஒருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிசார்…
Read More...