Browsing

Gallery

மருதமுனையில் டெங்கு அபாயம் : சுற்றுச்சூழல் சோதனை தீவிரம்!

-அம்பாறை நிருபர்- கல்முனை பிராந்தியத்தில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலையினைத் தொடர்ந்து, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மருதமுனை பிரதேசத்தில் டெங்கு…
Read More...

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் விபத்து

நுவரெலியா - பதுளை பிரதான வீதியில், கிரகரி வாவி அருகே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில்…
Read More...

டுபாயில் கைது செய்யப்பட்ட 3 முக்கிய குற்றவாளிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்

அண்மையில் டுபாயில் கைது செய்யப்பட்ட, பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.…
Read More...

மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் ஜனாதிபதி

-மன்னார் நிருபர்- இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மன்னாரில் 50 மெகாவாட் 'ஹேவிண்ட் வன் லிமிடெட் நிறுவனத்தின்' (HyWind One) காற்றாலை…
Read More...

ஹட்டன் மாணிக்கப் பிள்ளையார் கோவிலில் களைகட்டிய பொங்கல் விழா!

-மஸ்கெலியா நிருபர்- மலையகத்தின் பிரதான தைப்பொங்கல் விழா இன்று வியாழக்கிழமை காலை ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் கோவிலில் மிக விமரிசையாக நடைபெற்றது. கோவிலின் பிரதம குருக்கள்…
Read More...

மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் மக்களுக்கான நடமாடும் சேவை

-மூதூர் நிருபர்- மூதூர் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள இக்பால் நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவு மக்களுக்கான நடமாடும் சேவை இன்று புதன்கிழமை இக்பால் நகர் பல்தேவை கட்டிடத்தில்…
Read More...

மட்டக்களப்பு-கிண்ணையடி விஸ்ணு ஆலயத்தில் திருப்பாவை பூஜை

மட்டக்களப்பு மாவட்டத்தில், பழமையான கிராமமான கிண்ணையடி கிராமத்தில் அமையப்பெற்ற விஸ்ணு ஆலயத்தில், தமிழுக்கு மார்கழி முதலாம் திகதியில் இருந்து மார்கழி 30ம் திகதி தைப்பொங்கலுக்கு முதல்…
Read More...

யாழ்.வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரிக்கு புதிய அதிபர் நியமனம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் புதிய அதிபராக சிவஞானபோதம் தனஞ்சயன் இன்று செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். இவர் குறித்த பாடசாலையில் கடந்த…
Read More...

லிந்துலை எவர்கிரீன் கிட்ஸ் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா

-மஸ்கெலியா நிருபர்- லிந்துலை எவர்கிரீன் கிட்ஸ் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா, நுவரெலியா மாவட்டம் நுஃசரஸ்வதி தமிழ் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில், அதிபர் திருமதி ஆறுமுகம்…
Read More...

கல்முனையில் கடலரிப்பை தடுக்க துரித நடவடிக்கை

-அம்பாறை நிருபர்- கல்முனையில் உக்கிரமடைந்து உள்ள கடலரிப்பை தடுக்கும் நோக்கில் துரித நடவடிக்கை எடுக்கும் முகமாக, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல்…
Read More...