Browsing

Gallery

நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு

-நுவரெலியா நிருபர்- எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள், இன்று திங்கட்கிழமை காலை முதல் மூடப்பட்டுள்ளன.…
Read More...

யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் மீட்கப்பட்ட சிசுவின் கருச் சிதைவு!

யாழ்ப்பாணம் தனியார் பேருந்து நிலையத்தில் இருந்து சற்றுமுன் சிசு ஒன்றின் கருச்சிதைவு மீட்கப்பட்டது. பேருந்து நிலையத்தில் குறித்த கருச் சிதைவு காணப்படுவதாக யாழ்ப்பாணம் பொலிஸ்…
Read More...

கம்பளை ஆதார (போதனா) வைத்தியசாலையில் 500 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை

கம்பளை ஆதார (போதனா)  வைத்தியசாலையில், இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும், கண்புரை சத்திர சிகிச்சை இடம்பெறவுள்ளது. இதன்போது, 500 நோயாளிகளுக்கு சத்திர…
Read More...

கந்தளாய் குளத்தின் கீழ் 22 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை ஆரம்பம்

திருகோணமலை மாவட்டத்தின், பிரதான நீர்ப்பாசன மூலாதாரமான கந்தளாய் குளத்தின் நீரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையின் அறுவடைப் பணிகள், தற்போது உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளன.…
Read More...

இந்திய பெய்லி பாலங்கள் தொகுதி ஒப்படைப்பு

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதல் செயலாளர் (பொருளாதாரம் மற்றும் வர்த்தகம்), இன்று வெள்ளிக்கிழமை,  214 தொன் எடையுடைய பெய்லி பாலங்களின் கூறுகள் அடங்கிய சரக்குத் தொகுதியை, வீதி…
Read More...

ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம் சம்பந்தமான தெளிவூட்டல்

-மஸ்கெலியா நிருபர்- இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் மூலம் இடம் பெற்று வரும் ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை நிதியம் சம்பந்தமான விரிவாக தெளிவூட்டல், இன்று வெள்ளிக்கிழமை காலை 10…
Read More...

மட்டக்களப்பில் முடிவின்றி தொடரும் காட்டு யானைகளின் அட்டகாசத்தில் ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்திற்குள், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை உட்புகுந்த காட்டு யானை ஒன்று, திடீரென மக்கள் மனைகளுக்குள் புகுந்து அட்டகாசம்…
Read More...

மட்டு.தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் விபத்து!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட, தேற்றாத்தீவு பிரதான வீதியில் அமைந்துள்ள, கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை, பாரிய…
Read More...

நுவரெலியாவில் 73 வாகனங்களுக்கு காலக்கெடு!

நுவரெலியாவில் முன்னெடுக்கப்பட்ட திடீர் வாகன சோதனையின் போது, 73 வாகனங்களுக்கு போக்குவரத்தில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகன பரிசோதகர் ஜாலிய…
Read More...

3 மாதங்கள் கடந்தும் தற்காலிக கூடாரங்களில் அடிப்படை வசதிகளின்றி வசிக்கும் மக்களின் அவலநிலை?

-நுவரெலியா நிருபர்- டிட்வா சூறாவளி காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 23 குடும்பங்கள், மூன்று மாதங்கள் கடந்தும் இன்னும் தற்காலிக…
Read More...