ரயில் – கார் மோதி விபத்து : இருவர் பலி

ரயில் – கார் மோதி விபத்து : இருவர் பலி

சற்றுமுன் ரயிலில் கார் ஒன்று மோதி இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கரையோர புகையிரத பாதையில் கொக்கல – தல்பே இடையிலான புகையிரத கடவையில் கார் ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில், கொக்க பகுதியில் கார் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்