யாழில் விவசாயிகளுக்கு இலவச டீசல் விநியோகம்

-யாழ் நிருபர்-

சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட டீசல் இன்று வியாழக்கிழமை அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

புத்தூர் கமநல சேவை பிரிவின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஆறு லீற்றர் டீசல் விகிதம் வழங்கப்பட்டன.இதன்போது 630 விவசாயிகளுக்கு டீசல் வழங்கப்படுகின்றன.

வழங்கப்பட்ட டீசல் விவசாயிகளுக்கு போதவில்லை எனவும் மேலதிகமாக டீசல் வழங்கப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

வழங்கப்பட்ட டீசல் விவசாயிகளுக்கு போதவில்லை வழங்கப்பட்ட டீசல் விவசாயிகளுக்கு போதவில்லை

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்