
ருஹுனு பல்கலைகழகத்தின் தொழிநுட்ப பீடம் மூடப்பட்டது
ருஹுனு பல்கலைகழகத்தின் தொழிநுட்ப பீடம் மூடப்பட்டது
ருஹுனு பல்கலைகழகத்தின் தொழிநுட்ப பீடத்தை இன்று திங்கட்கிழமையிலிருந்து ஒரு வார காலத்திற்கு பூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக உப வேந்தர் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானம் பல்கலைகழகத்தின் உப வேந்தர், மற்றும் அவரது தாயார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கும் முன்னர் மாணவர்களை பல்கலைகழக வளாகத்தை விட்டு வௌியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பயன்படுத்தவும்