உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

எதிர்வரும் மார்ச் 09ஆம் திகதி உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இன்று சனிக்கிழமை மதியம் 12 மணியுடன் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவடைந்த நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க