மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல்
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை இகறுமலையூற்று கடற்கரையியிலிருந்து மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக நேற்று வியாழக்கிழமை திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் திருகோணமலை மாவட்டத்திற்கான கடற்படை பிரதி கட்டளைத்தளபதி மஹேஷ் டி சில்வா அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.
இச் சந்திப்பில் பட்டிணமும் சூழலும் பிரதேச சபை உதவித் தவிசாளர் ஏ.எல்.எம்.நெளபர்இ நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர் சதாத் கரீம்இவெள்ளைமணல் மீனவர் கூட்டுறவுச்சங்க பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்