Browsing Tag

பரீட்சை திணைக்களம்

உயர்தர பரீட்சைகளில் மாற்றம் ஏற்படுமா?

உயர்தர பரீட்சைகளில் மாற்றம் ஏற்படுமா? ஆசியரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக 2022 ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்த்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் கால…
Read More...

பரீட்சைகள் திணைக்களம் சற்றுமுன்னர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய…
Read More...

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடுகளில் மேலும் தாமதம்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடுகளில் மேலும் தாமதம் அண்மையில் நிறைவடைந்த 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடுகள் மேலும் தாமதம்…
Read More...

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கவில்லை.

விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை ஆரம்பிக்கவில்லை. இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க உயர்தரப் பரீட்சை முடிவடைந்து 02 வாரங்கள் கடந்துள்ள போதிலும் விடைத்தாள்…
Read More...

85,072 பேர் கொரிய மொழிப் பரீட்சைக்கு விண்ணப்பம்

85,072 இளைஞர்கள் இவ்வருடம் நடைபெறவுள்ள 7 ஆவது கொரிய மொழிப் பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ளனர். அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் கொரிய மொழித் தேர்வில் தோற்றிய சந்தர்ப்பம் இதுவாகும்.…
Read More...

உயர்தர பரீட்சையின் போது மின்சாரம் துண்டிக்க கூடாது என கோரிய மனுவை நீதிமன்றம் நிராகரிப்பு

உயர்தரப் பரீட்சையின் போது மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சமர்ப்பித்த ரிட் மனுவை மேன்முறையீட்டு…
Read More...

பரீட்சை காலப்பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டால் முறைப்பாடு செய்ய விசேட இலக்கங்கள்

நிர்வாக வேலைத்திட்டத்தின் பிரகாரம் தினசரி மின்வெட்டு இடம்பெறுவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் அறிவித்துள்ளதாக…
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள்

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று புதன்கிழமை இரவு வௌியிடப்பட்டுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற…
Read More...

பரீட்சை காலத்தில் மின்வெட்டு : இரண்டு அதிகாரிகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோர் இன்று புதன்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

உயர்தர பரீட்சை எழுத சென்ற யுவதி மீது அசிட் தாக்குதல் நடாத்திய காதலன்

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக முச்சக்கரவண்டியில் தனது தந்தையுடன் பயணித்த 21 வயதுடைய யுவதி மீது கேகாலை – பரகம்மன பிரதேசத்தில் இளைஞன் ஒருவரால் அசிட் வீச்சு தாக்குதல்…
Read More...