Browsing Tag

திருகோணமலை செய்திகள்

திருகோணமலை செய்திகள் – Trincomalee Tamil News திருகோணமலையில் தினமும் பதிவாகும் நிகழ்வுகளில் செய்தித் தொகுப்பு Trinco Tamil News Today Sports, Education and More

நுணுக்கமான முறையில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது

-திருகோணமலை நிருபர்- நுணுக்கமான முறையில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரொருவரை திருகோணமலை- நிலாவளி பொலிஸார் கைது செய்துள்ளனர். நிலாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டொமைன்,…
Read More...

திருகோணமலையில் வாசல் கவிதை சஞ்சிகை வெளியீடு

-கிண்ணியா நிருபர்- வாசல் வாசகர் வட்டத்தின் வெளியீடான வாசல் கவிதை சஞ்சிகை நேற்று மாலை வியாழக்கிழமை திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வு,…
Read More...

கிழக்கு ஆளுநர் – கனேடிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

-திருகோணமலை நிருபர்- கிழக்கு மாகாணத்தில் சமூக அநீதிகளுக்கு ஆளான மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகள் மிகவும்…
Read More...

மூதூர் பிரதேசத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மூதூர்க் கோட்டத்தில் அமைந்துள்ள சந்தோசபுரம் பாடசாலை, இளக்கந்தைப் பாடசாலை, பாட்டாளிபுரம் பாடசாலை, மலைமுந்தல் பாடசாலை, நல்லூர் பாடசாலைகளுக்கு கற்றல்…
Read More...

பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கக்கூடியவர்களாக பெண்கள் மாற வேண்டியது காலத்தின் தேவை

-கிண்ணியா நிருபர்- டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கக்கூடியவர்களாக பெண்கள் மாற வேண்டிய காலத்தின் தேவையாக காணப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.…
Read More...

புல்மோட்டையில் மீனவர்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் மீனவர்களுக்கான மீன்பிடி உபகரணங்கள் நேற்று வியாழக்கிழமை வழங்கப்பட்டன. இதில் 20 மீனவ பயனாளிகள் மீன்பிடி…
Read More...

விவசாயிகளுக்கு நிவாரண நிதிக் கொடுப்பனவு

விவசாயிகளுக்கு நிவாரண நிதிக் கொடுப்பனவு குறைந்த வருமானம் பெறும் விவசாய குடும்பத்திற்கு சிறுபோகத்திற்காக தலா 30, 000 ரூபாய் நிதி நிவாரண கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க…
Read More...

பொதுப் பணத்தை நம்பி இருப்பவர்கள் சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக வேலை செய்ய வேண்டும்

-திருகோணமலை நிருபர்- பொதுப் பணத்தை நம்பி இருப்பவர்கள் அனைவரும் சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக வேலை செய்ய வேண்டும், என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா அகமத் தெரிவித்தார். அரசு…
Read More...

வாசல் கவிதை சஞ்சிகை : திருகோணமலையில் வெளியீடு

வாசல் கவிதை சஞ்சிகை திருகோணமலையில் வெளியீடு -கிண்ணியா நிருபர்- வாசல் வாசகர் வட்டத்தின் வெளியீடான வாசல் கவிதை சஞ்சிகை கடந்த வியாழக்கிழமை திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலக கேட்போர்…
Read More...

கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களினால் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மாகாண விவசாயப் பணிப்பாளராக .எம்.எஸ்.ஏ.காலிஸ் நியமிக்கப்பட்டார். இவர்…
Read More...