Browsing Tag

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

சிறையில் உள்ள மகனுக்கு ஹெரோயின் கொண்டுவந்த தாய்!

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்தது வைக்கப்பட்டுள்ள மகனுக்கு போதைப்பொருள் கொண்டு வந்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் விலேகொட பிரதேசத்தை சேர்ந்த பெண்ணே இவ்வாறு கைது…
Read More...

ஆசிரியர்கள் இடமாற்றத்தை உடன் நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்

-பதுளை நிருபர்- ஹட்டன் நகரில் உள்ள பிரபல பாடசாலையான ஹஐலன்ஸ் கல்லூரி முன்பாக இன்று புதன்கிழமை காலை  பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள்…
Read More...

யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கும் கட்டளைத் தளபதிக்கும் இடையே சந்திப்பு

-யாழ் நிருபர்- யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதியாக பதவியேற்றுள்ள மேஜர் ஜெனரல் சுஜீவ கெட்டியாராச்சி இன்று புதன்கிழமை யாழ். மாவட்ட அரசாங்க அதிபரை உத்தியோகபூர்வமாக சந்தித்து…
Read More...

இளைஞர்களின் எதிர்பார்ப்புகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

கிளிநொச்சி  கோணாவில், யூனியன் குளம் பகுதி இளைஞர்களை இன்று புதன்கிழமை காலை சந்தித்து கலந்துரையாடிய  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த இளைஞர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக…
Read More...

மன்னாரில் பகல் நேர குழந்தை பராமரிப்பு நிலையம் ஆரம்பித்து வைப்பு!

-மன்னார் நிருபர்- உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்தல்கள் அமைச்சின் ஊடாக கடந்த ஆண்டு நிர்மாணிக்கப்ப்பட்ட சேய் பகல்…
Read More...

கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் கோணாவில்…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெற்ற விவசாய மீளாய்வு கூட்டம்

-கிரான் நிருபர்- விவசாய அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற விவசாய ரீதியிலான முன்னேற்ற செயற்பாடுகளை மீளாய்வு செய்யும் கலந்துரையாடல் ஒன்று கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர்  காதர்…
Read More...

மட்டு.களுவாஞ்சிக்குடியை சேர்ந்த நால்வர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதி வெருகல் வீதி சோதனை சாவடியில் வைத்து ஐஸ் போதைப் பொருளுடன் நான்கு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக ஈச்சிலம்பற்று…
Read More...

ஊவா மாகாண ஆளுநர் – கிழக்கு மாகாண ஆளுநர் இடையில் சந்திப்பு!

ஊவா மாகாண ஆளுநர் செயலகத்தில், ஆளுநர் முஸம்மில்லை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்தார். இச்சந்திப்பில் கிழக்கு மாகாணத்திற்கும், ஊவா…
Read More...

கிரான் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்

கிரான் நிருபர் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டமானது வர்த்தக இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான ச.வியாழேந்திரன்…
Read More...