Browsing Tag

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

ரயில் முன் பாய்ந்து இளைஞன் மரணம்!

ஹபராதுவை ரயில் நிலையத்துக்கு அருகில் மருதானையிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலின் முன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். அங்குலகஹ, பெதிபிட்ட பகுதியைச்…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வாண்டின் ஆனி மாதத்திற்கான அபிவிருத்தி குழு கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.…
Read More...

பாடசாலைகளுக்கு விடுமுறை!

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 30 ம் திகதி நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் பல செய்திகளை அறிந்து…
Read More...

செலவுக்கு பணம் கொடுத்துவிட்டுச் சென்ற கொள்ளையர்கள்!

இந்தியாவில் டெல்லியில் சாலையில் நடந்து சென்ற ஜோடியிடம் கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையர்கள், 100 ரூபாய் பணம் கொடுத்துவிட்டு சென்றுள்ளமை சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. டெல்லியின்…
Read More...

பேருந்து மோதி ஒருவர் பலி!

மஸ்கெலியா பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு அவிசாவளை அரச பேருந்து நிலையத்திற்கு உரித்தான என்.சி 0756 இலக்கம் கொண்ட பேருந்தில் மோதுண்டு படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் மஸ்கெலியா…
Read More...

முகநூல் மூலம் காதல் வலை: நிர்வாண புகைப்படங்களை வைத்து மிரட்டியவர் கைது!

அவிசாவளை பிரதேசத்தில் இளம் பெண்களை ஏமாற்றி அவர்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து மிரட்டி பணம் பறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவிசாவளை பிரதேசத்தை சேர்ந்த…
Read More...

யாழ்.அராலி மேற்கு நீளத்திக்காடு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம்!

-யாழ் நிருபர்- யாழ்.அராலி மேற்கு நீளத்திக்காடு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவமானது கடந்த ஜீன் 20 அன்று ஆரம்பித்து திருவிழா நடைபெற்று வருகிறது. அந்தவகையில் 7ஆம்…
Read More...

யாழ். பேருந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்காக ஓய்வறை

வடக்கில் அதிகளவான பயணிகளினால் பயன்படுத்தப்படும் யாழ்ப்பாண பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் முதற்கட்டமாக பாலூட்டும் தாய்மார்களுக்காக ஓய்வறை அண்மையில்…
Read More...

கஜமுத்துக்களுடன் நால்வர் கைது!

கண்டி பிரதேசத்தில் ஒன்றரை கோடி ரூபாவிற்கு இரண்டு கஜமுத்துக்களை விற்பனை செய்ய வாங்குபவர் வரும் வரை கண்டி இரண்டாவது சிங்க ரெஜிமென்ட்டுக்கு முன்பாக காத்திருந்த 04 சந்தேகநபர்கள், இரண்டு…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று செவ்வாய்க்கிழமை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ.…
Read More...