Browsing Tag

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

சடுதியாக இன்று வீழ்ச்சியுற்ற தங்கத்தின் விலை

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலையில் இன்றையதினம் சனிக்கிழமை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில், தங்கம் ஒரு அவுன்ஸ் விலை ரூபாய் 592,435 எனத்…
Read More...

யாழில் யுவதியின் கையை பிடித்து இழுத்த வியாபாரி: கடத்தி சென்று அடி கொடுத்த இளைஞர்கள்

யாழில் வியாபாரி ஒருவர் கடந்த திங்கட்கிழமை யுவதியொருவரின் கையை பிடித்து இழுத்தும் நியாயம் கேட்க சென்ற காதலனை மிரட்டியுள்ளார். இவ் விவகாரம் முற்றியதையடுத்து அவரை கடத்திச் சென்று பலமாக…
Read More...

பெருநாளன்று நிகழ்ந்த சோகம்!

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட சூரங்கள் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் மற்றுமொரு சிறுமி…
Read More...

மடு அன்னையின் ஆடி திருவிழாவில் பங்கேற்போர் பொழுது போக்கை தவிர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை!

-மன்னார் நிருபர்- மடு அன்னையின் ஆடி மாத திருவிழா நாட்களில் விடுமுறை அதிகமாக காணப்படுவதால் அதிகமான மக்கள் இவ்விழாவில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மடுத் திருப்பதிக்கு…
Read More...

இலங்கை மாணவிக்கு தென் இந்திய தொலைக்காட்சியில் கிடைத்த வாய்ப்பு

இந்தியாவின் பிரபல தென் இந்திய தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடவுள்ள பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை மலையக மாணவியான ஆஷினி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. …
Read More...

பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட பாடசாலை மாணவி: சந்தேகநபரை தேடி பொலிஸார் தீவிர விசாரணை

பதுளையில் பாடசாலை மாணவியை தொடர்ச்சியாக பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 21 வயதுடைய இளைஞனை கைது செய்வதற்கான விசாரணைகளை பிபில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 14…
Read More...

யாசகம் பெறும் பெண்ணொருவரின் சடலம் வீதியில் இருந்து மீட்பு!

-பதுளை நிருபர்- பதுளை நகரில் பொது வைத்தியசாலைக்கு செல்லும் வீதிக்கு அருகில் இருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும்…
Read More...

அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துடன் அனைவரும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்!

வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துடன் அனைவரும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி வேண்டுகோள் இலங்கையை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து…
Read More...

தகுதியுடைய அனைவரும் உள்வாங்கப்பட வேண்டும்!

-மட்டக்களப்பு நிருபர்- உள்ளுர் கடன் மறுசீரமைப்பின் போது EPF, ETF  இல் கை வைக்கப் போவதில்லை என்றும், மத்திய வங்கி ஆளுநர் தெளிவுபடுத்தியுள்ளார். அதே வேளை தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதை…
Read More...

சமுர்த்தி சமூதாய அமைப்பின் மாவட்ட குழுவிற்கான இரண்டாம் காலாண்டு கூட்டம்!

-மட்டக்களப்பு நிருபர்- சமுர்த்தி சமூதாய அமைப்பின் மாவட்ட குழுவிற்கான இரண்டாம் காலாண்டுக்கான கூட்டமானது மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ். புவனேந்திரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு…
Read More...