Browsing Tag

இன்றைய மட்டக்களப்பு செய்திகள்

இன்றைய மட்டக்களப்பு செய்திகள் 2023 Batticaloa News Live Updates 2023 மட்டக்களப்பு விசேட செய்திகள் இன்றைய நாளின் சகல செய்திகளின் தொகுப்பு Today Batticaloa News

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று புதன் கிழமை பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ, ஊவா, கிழக்கு…
Read More...

சில மதுபானசாலைகளுக்கு நாளை பூட்டு

மே தினக் கூட்டம் நடைபெறும் பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மதுபானசாலைகளை நாளை மூடுமாறு மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை மதுபானசாலைகள்…
Read More...

சட்டவிரோத சிகரெட்டுகள், பீடி சந்தையில் அதிகரிப்பு: வரி வருவாயை இழந்தது அரசாங்கம்

2024 ஆம் ஆண்டில் சட்டவிரோத சிகரெட்டுகள் மற்றும் உள்நாட்டுச் சந்தையில் பீடியின் அதிகரிப்பு காரணமாக, அரசாங்கம் அதன் எதிர்பார்க்கப்பட்ட 118 பில்லியன் ரூபாய் வரி வருவாயை இழந்துள்ளதாக,…
Read More...

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் தலவாக்கலையில்

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் 'கிராமத்தை வெல்லும் போராட்டத்தின் தொழிலாளர்களின் பலம்' என்ற தொனிப்பொருளின்…
Read More...

அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் விடுமுறை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 5ஆம்,…
Read More...

கனேமுல்ல சஞ்சீவ கொலை: சந்தேக நபருக்கு பிணை

கனேமுல்ல சஞ்சீவவின் துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரை இன்று புதன் கிழமை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல்…
Read More...

வாகன இலக்கத்தகடுகளுக்கான உற்பத்திப் பணிகள் இடைநிறுத்தம்

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்படும் உத்தியோகபூர்வ வாகன இலக்கத்தகடுகளுக்கான உற்பத்திப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் வாகனங்களில் பொருத்துவதற்கான…
Read More...

மட்டு.செங்கலடியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்: வழக்கு விசாரணை

மயிலத்தமடு மேய்ச்சல் தரை பண்ணையாளர்களுக்கு நீதி வேண்டி, கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 8 ஆம் திகதி மட்டக்களப்பு செங்கலடியில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. அன்றையதினம் அப்போதைய ஜனாதிபதியாக…
Read More...

17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் பதிவு

2025 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் இலங்கையில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. மேற்கு மாகாணம் தொடர்ந்து…
Read More...

பதில் சட்டமா அதிபராக விராஜ் தயாரத்ன நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் பதில் சட்டமா அதிபராக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம்…
Read More...