Browsing Tag

www tamilwin com srilanka

நல்லூரில் வாழும் பழங்குடியின மக்களின் பிரச்சினைகளை ஆராய விசேட குழு

மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நல்லூரில் வாழும் பழங்குடியின மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த உடனடியாக விசேட…
Read More...

குடிநீருக்காக கஷ்டப்படும் சின்னக்குளம் கிராம மக்கள்

-மூதூர் நிருபர்- மூதூர் பிரதேச செயலக பிரிவை சேர்ந்த சின்னக்குளம் கிராம மக்கள் சுத்தமான குடிநீர் இல்லாமையால் சிக்கல்களை எதிர் நோக்குவதாக கவலை தெரிவிக்கின்றனர். குறித்த கிராமத்தில்…
Read More...

ஏப்ரல் 15 அரச விடுமுறை?

எதிர்வரும் 15ஆம் திகதியை அரச விடுமுறை தினமாக அறிவிப்பதற்கு எந்தவொரு தீர்மானமும் இல்லை என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.…
Read More...

படகு விபத்து: 90 பேர் பலி

மொசாம்பிக் கடற்பரப்பில் படகு விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 90 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து ஏற்படும் போது படகில் 130 பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…
Read More...

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம் இன்று முதல்

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதத்திற்கான வேதனம் இன்று திங்கட் கிழமை முதல் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலை பகுதியில் நேற்று…
Read More...

பாலத்தில் கவிழ்ந்த பேருந்து

கேகாலை ஹங்குரன்கெத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்தோட்டை - லூல்கந்துர பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை பிற்பகல் மாலை பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. ஆடைத்தொழிற்சாலை ஒன்றின்…
Read More...

ஆண்டின் முதல் சூரியக்கிரகணம் இன்று

இந்த ஆண்டுக்கான முதல் சூரியக்கிரகணம் இன்று நிகழவுள்ளது. அதன்படி இன்று இரவு 9.12 க்கு சூரியக்கிரகணம் நிகழவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கையர்களால் சூரியக்கிரகணத்தை…
Read More...

சட்டவிரோத மணல் அகழ்வு: மக்கள் விசனம்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி கல்மடு குளத்தின் பிரதான ஆறான நெத்தலியாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக கிராம மக்களால் தெரிவிக்கப்படுகிறது.…
Read More...

சித்திரை பிறக்கும் நேரம்

குரோதி புதுவருட பிறப்பு :13.4.2024 சனிக்கிழமை இரவு 8.15 மணி மருத்துநீர் வைக்கும் நேரம்: 13.4.2024 பிற்பகல் 4.15 முதல் 12.15 மணி வரை கை விசேடம் பரிமாறும் நேரம்: 14.4.2024 காலை 7.57…
Read More...

கால்நடைகளை திருடுபவர்களுக்கு பத்து இலட்சம் ரூபா தண்டபணம்

கால்நடைகளை திருடும் நபருக்கு தற்போது விதிக்கப்படும் 10000 ரூபா தண்டப்பணத்தை திருத்தம் செய்து பத்து இலட்சம் ரூபாவாக அதிகரிக்க புதிய சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளதாக விவசாய மற்றும்…
Read More...