Browsing Tag

www tamilwin com srilanka

வேலையில்லாத பட்டதாரிகளால் ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டம்

பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள வேலையில்லாத பட்டதாரிகளால் ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் ஹட்டன் நகரில் இருந்து மல்லியப்பூ சந்தி வரையில் பேரணி…
Read More...

விசேட பேருந்து சேவை முன்னெடுப்பு

பொசன் பண்டிகையை முன்னிட்டு மஹவ ரயில் நிலையம் முதல் அனுராதபுரம் வரை விசேட பஸ் சேவையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ரயில் பாதை புனரமைப்பு பணிகள் காரணமாக மஹவ -…
Read More...

ஸ்மார்ட் போன் விலை தொடர்பில் வௌியான தகவல்

உயர்த்தப்பட்ட விலைகளுடன் ஒப்பிடுகையில் கையடக்கத் தொலைபேசிகளின் விலைகள் குறைக்கப்படவில்லை என அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. மேலும் கருத்து…
Read More...

கருப்பு நிறமாக மாறிய கடற்கரை

சிங்கப்பூரில் உள்ள செடோசா தீவின் கரையோரம் கருப்பு நிறமாக மாறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிங்கப்பூரில் உள்ள எண்ணெய் முனையத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவுதான்…
Read More...

72 வயது முதியவருக்கு 12 வயது மகளை விற்ற தந்தை

தந்தை ஒருவர் மகளை முதியவருக்கு விற்பனை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்தவர் ஆலம் சையது என்பவர் தனது 12 வயது மகளை 72 வயது முதியவரான ஹபீப் கான்…
Read More...

மட்டக்களப்பில் யானை தாக்கி முதியவர் பலி

மட்டக்களப்பில் யானை தாக்குதலுக்கு இலக்கான வயோதிபர் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வெல்லாவெளி, விவேகானந்தபுரம் பகுதியை சேர்ந்த பிள்ளையான்குட்டி புலேந்திரன் (வயது -…
Read More...

சிறுவர்களிடையே பரவும் வைரஸ்

இன்ஃபுளுவென்சா வைரஸ் தற்போது சிறுவர்களிடையே பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் சுவாசக் குழாயைப் பாதிப்பதன் காரணமாக காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி, தலைவலி,…
Read More...

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் விபத்து

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர். கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகாமையில் இன்று பிற்பகல்…
Read More...

மட்டு ஆரையம்பதியில் புதிய பொதுச் சந்தை கட்டடதொகுதியை திறந்து வைத்தார் கிழக்கு ஆளுனர்

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச சபை தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரையம்பதி பொதுச் சந்தையில் அமைக்கப்பட்ட நான்கு கட்டடத் தொகுதி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து…
Read More...

சொத்து வரிக்குப் பதிலாக வாடகை வருமான வரி

2025 ஆம் ஆண்டளவில் நாட்டில் சொத்து வரியை நடைமுறைப்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின்…
Read More...