Browsing Tag

www tamilwin com srilanka

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது வெய்யப்பட்டுள்ளார். கல்முனை விசேட அதிரடிப் படையினரால்…
Read More...

வடக்கு மாகாண முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் – வட மாகாண ஆளுநர்

-யாழ் நிருபர்- வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் யாழ்…
Read More...

வவுனியாவில் வாள்வெட்டு : குடும்பஸ்தர் உயிரிழப்பு!

-வவுனியா நிருபர்- வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில், குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை…
Read More...

அரசியலில் இருந்து இடைவேளை எடுத்து கலாநிதி பட்டப்படிப்பிற்காக வெளிநாடு செல்கிறேன் – பந்துல…

தாம் அரசியலிலிருந்து இடைவேளையைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களிடம்…
Read More...

வட மாகாணத்தில் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும்!

வட மாகாணத்தில் இன்று திங்கட்கிழமை பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த…
Read More...

உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

குருநாகல் மாவட்டம் - நிக்கவெரட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மானபாய பிரதேசத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் நேற்று சனிக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நிக்கவெரட்டிய…
Read More...

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

கொத்மலை, வெதமுல்ல புதிய பிரிவில் மரக்கறி செய்கை வயலில் அமைக்கப்பட்டிருந்த சூரிய மின் கேபிளில் சிக்கி ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கண்டி, பதுளை, நுவரெலியா,கேகாலை, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய…
Read More...

ஜெய் ஷா ஐசிசி தலைவராக பதவியேற்றார்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவின் மகனுமான ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராகப் போட்டியின்றி தெரிவு…
Read More...

மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இறால் பண்ணையாளர்கள்: 30 கோடி ரூபா நஷ்டம்

மட்டக்களப்பில் இறால் வளர்ப்பு பண்ணைகளில் இருந்து 30 கோடி ரூபா பெறுமதியான 10 இலச்சம் இறால்கள் வெள்ளத்தினால் மட்டக்களப்பு வாவிக்குள் அடித்து செல்லப்பட்டுள்ளதால் பண்ணையாளர்கள் பெரும்…
Read More...