Browsing Tag

www tamilwin com srilanka

பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சின் செயலாளர் நியமனம்!

பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சின் செயலாளராக கே.டி.ஆர். ஒல்கா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் இன்று வழங்கப்பட்டுள்ளது. இதற்கான…
Read More...

எதிர்க்கட்சிகளைப் புறக்கணிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடு கவலையளிக்கின்றது – இம்ரான்

-மூதூர் நிருபர்- எதிர்க்கட்சிகளைப் புறக்கணிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடு மிகவும் கவலையளிக்கின்றது என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.…
Read More...

உணவு வழங்க மறுத்த கிராமசேவகர் : பிரதேச செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்!

-யாழ் நிருபர்- கடந்த சில நாட்களாக இடம்பெற்ற வெள்ள அனர்த்த்தின் போது பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையத்திலிருந்த குடும்பங்கள் சிலவற்றிற்கு கிராம சேவகர் உணவு வழங்காமையால், நேற்று…
Read More...

நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி ஒருவர் மீது வாள் வெட்டு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில், நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி சமூக செயற்பாட்டாளர் ஒருவரின் உறவினர் மீது வாள் வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று…
Read More...

உயிரிழந்த மதரஸா மாணவர்களின் வீடுகளுக்கு சென்ற ரிஷாட்

அம்பாறை மாவட்டம் காரைதீவு - மாவடிப்பள்ளி பகுதியில் , உழவு இயந்திரத்தில் பயணித்த போது ஏற்பட்ட விபத்தில் சிக்குண்டு, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு அகில…
Read More...

எரிவாயு விலை திருத்தம் இன்று அறிவிக்கப்படும்

மாதாந்த எரிவாயு விலை திருத்தம் இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் நவம்பர் மாதம் எரிவாயு விலையில் மாற்றம் செய்யப்படவில்லை, கடைசியாக…
Read More...

மானிப்பாயில் வீதியில் வீட்டுக் கழிவுகளை வீசும் விசமிகள்: அசண்டையீனமாக செயற்படும் பிரதேச சபை…

-யாழ் நிருபர்- மானிப்பாய் மடத்தடி வீதியில் சில விசமிகள் தமது வீட்டுக் கழிவுகளையும் விலங்குக் கழிவுகளையும் வீதியிலே வீசிச் செல்கின்றனர். இதனால் இவ் வீதியில் பயணிக்கும் மக்கள் பெரும்…
Read More...

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2024 (2025) கான விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி டிசம்பர் 10, 2024 வரை விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாகப்…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் சம்மாந்துறையில் ஒருவர் கைது

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்னல்கிராமம் 01 பகுதியில் சம்மாந்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில்…
Read More...

மூன்று தசாப்தங்களின் பின்னர் திறக்கப்பட்ட வீதி

-மூதூர் நிருபர்- திருகோணமலையில் சுமார் மூன்று தசாப்தங்களாக மூடப்பட்ட நிலையில் காணப்பட்ட வீதி, நேற்று ஞாயிற்றுக்கிழமை மக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது. திருகோணமலையிலுள்ள…
Read More...