Browsing Tag

www tamilwin com srilanka

மோதல் நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்

புத்தளம் - மதுரங்குளிய, ரெட்பானாவத்த பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட குழப்பத்தை கட்டுப்படுத்த, பொலிஸார் தரையை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பில்…
Read More...

அதிகம் முடி உதிர்கிறதா: இது நீரிழிவுக்கான அறிகுறியா?

பெரும்பாலும் நீரிழிவு நோயாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று அதி வேக முடி உதிர்வு ஆகும். சாதாரண நபர்களை காட்டிலும், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு முடி உதிர்வு…
Read More...

தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை

பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், வேட்பாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் செயலாளர்கள், சுயேச்சைக் குழுக்களின் தலைவர்கள் தங்களது தேர்தல் செலவு அறிக்கையை எதிர்வரும்…
Read More...

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

பிரான்ஸ் தற்போது கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர் கொண்டுள்ளது. இந்த நிலையில், பிரதமர் மைக்கேல் பார்னியர் (Michel Barnier) தலைமையிலான பிரான்ஸ் அரசாங்கம் இந்த வார…
Read More...

முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று

10 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.30க்கு சபாநாயகர் கலாநிதி அசோக சபுமல் ரன்வல தலைமையில் நடைபெறவுள்ளது. இதன்படி, ஜனாதிபதி அனுர குமார…
Read More...

கிழக்கு மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும்!

நாட்டின் சில பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை சிறிதளவில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும். நாட்டின்…
Read More...

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு மற்றும் விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த விசேட வேலைத்திட்டமானது…
Read More...

மரணச் சடங்குக்கு சென்றுவிட்டு வந்து குளித்துக்கொண்டிருந்த பூசகருக்கு நேர்ந்த பரிதாபம்!

-யாழ் நிருபர்- வீட்டு கிணற்றில் குளித்துக்கொண்டு இருந்தவேளை தவறி கிணற்றினுள் விழுந்த பூசகர் ஒருவர் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் சுதுமலை தெற்கு,…
Read More...

ஜனாதிபதிக்கும் சிறு மற்றும் மத்திய அரிசி உற்பத்தியாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. எதிர்வரும்…
Read More...

விசேட சலுகைக்கான மீள்பரிசீலனை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் மற்றும் விசேட சலுகைகளை மீள்பரிசீலனை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை…
Read More...