Browsing Tag

www tamilwin com srilanka

ஊர் எல்லையில் வெள்ள நீரை வெளியேற்றும் இளைஞர்கள்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர சபையின் எல்லைக்குட்பட்ட கச்சாய் ஊர் எல்லை பகுதியில் இளைஞர்கள் மற்றும் நகரசபையின் வழிகாட்டுதலுடன் வெள்ள நீரானது இரு நாட்களுக்கு மேலாக…
Read More...

புதன்கிழமை தோறும் ஆளுநரை மக்கள் சந்திக்கலாம்

-பதுளை நிருபர்- மொனராகலை மாவட்ட மக்கள், வாரத்தில் புதன்கிழமை தோறும் ஆளுநரை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மொனராகலை…
Read More...

தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

உலக அதிசயங்களில் ஒன்றான இந்தியாவின் உத்தரப்பிரதேசம் - ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலக அளவில்…
Read More...

சமூக செயற்பாட்டாளரான 60 வயது பெண் விசாரணைக்கு அழைப்பு

-மூதூர் நிருபர்- மூதூர் பகுதியைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளர் அஞ்சலிதேவி குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் விசாரணைக்காக நாளை புதன்கிழமை அழைக்கப்பட்டுள்ளார். மூதூர் - தோப்பூர்…
Read More...

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி

-பதுளை நிருபர்- மஹியங்கனை மாதுரு ஓய வனப்பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்களை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 39 வயதுடைய…
Read More...

நாளை நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பில் விவாதம்

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நாளை புதன்கிழமை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அசோக ரன்வல…
Read More...

அர்ச்சுனா கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்டார்- அவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் : நளின் பண்டார

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்டார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சபையில்…
Read More...

மட்டக்களப்பு வடமுனையில் வீட்டை தாக்கிய யானை: உயிர் தப்பிய தம்பதியினர்

மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லைக்கிராமான வடமுனை பிரதேசத்தில் காட்டுயானை தாக்கியதில் வீடு இடிந்து வீழ்ததையடுத்து கணவன் மனைவி தெய்வாதீனமாக உயிர்தப்பிய சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு…
Read More...

கம்பஹாவில் கோடாவுடன் ஒருவர் கைது

கம்பஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொஸ்ஓவிட்ட பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேக நபரொருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More...

மாவீரர் தின நிகழ்வுகள்: சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பான படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் காலி - பத்தேகம பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
Read More...