Browsing Tag

www tamilwin com srilanka

வீதியில் பயணிப்போரிடம் உணவு கேட்கும் காட்டு யானைகள்

தம்புள்ளை முதல் ஹபரண வரையான வீதிப் பகுதியில்  இரண்டு காட்டு யானைகள் வாகனங்களில் பயணிப்பவர்களிடம் உணவு கேட்கப் பழகியுள்ளதாகவும், உணவு வழங்காதமையால்,  சில தாக்குதல் சம்பவங்கள் அண்மையில்…
Read More...

சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்கள் உதவியை நாடியுள்ள பொலிஸார்

ஹபராதுவ பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட உனவடுன பகுதியில் உள்ள வோட்டர் கேட் என்ற ஹோட்டலில் தங்கியிருந்த ரஷ்ய பெண் ஒருவரிடமிருந்து 16,100 அமெரிக்க டொலர்கள், 195,000 ரஷ்ய ரூபிள் மற்றும் 200…
Read More...

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது

பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவின் உத்தியோகபூர்வ அலுவலகத்திற்கு பொலிஸார் சீல் வைத்துள்ளனர். இன்று வியாழக்கிழமை பிற்பகல் பொலிஸாரிடம் இருந்து நீதிமன்றத்திற்கு…
Read More...

கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய 7 சந்தேகநபர்கள் கைது

கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 7 சந்தேகத்துக்குரியவர்கள் நாட்டின் பல பகுதிகளில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது நாட்டின் பல பாகங்களில் மேற்கொள்ளப்பட்ட…
Read More...

வெளிமடை கந்தேபூல்பொல பகுதியில் காட்டுத்தீ

-பதுளை நிருபர்- வெளிமடை கந்தேபூல்பொல பகுதியில் காட்டுத்தீ பரவியுள்ளது. வெளிமடை கந்தேபூல்பொல வனப்பகுதியில் பாரிய காட்டுத்தீ பரவி வருகின்றது. இன்று வியாழக்கிழமை காலை 6.00…
Read More...

அண்டார்டிகாவில் சாகசப் பயணம் செய்த பெண்மணி

கிழக்கு இங்கிலாந்தில் உள்ள டெர்பியைச் சேர்ந்த ப்ரீத்,  தனது 19வது வயதில் பிரிட்டிஷ் ராணுவப் படையில் சேர்ந்தார். பின்னர் பிசியோதெரபியில் பட்டம் பெற்றார். அவரது குடும்பத்திலிருந்து பட்டம்…
Read More...

மட்டு.நாவற்குடா பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பாரிய டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை

மட்டக்களப்பு நாவற்குடா நொச்சிமுனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் இன்று வியாழக்கிழமை பாரிய டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த பகுதியில் தொடர்ச்சியாக அதிகளவான…
Read More...

உலகின் பழமையான எரிகல் கண்டுபிடிப்பு

பூமியின் தென்துருவமான அண்டார்டிகா மனிதர்கள் வாழ முடியாத அளவிற்கு மிகவும் குளிரான பிரதேசமாகும். மனிதர்கள் வாழ முடியாத பகுதி என்றாலும், அந்தப் பகுதியில் பல்வேறு நாட்டு…
Read More...

கொத்து, ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை அதிகரிப்பு

அனைத்து தொழிற்சாலை உற்பத்திகளின் விலைகளும் 20 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கம் அறிவித்துள்ளது. மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் இவ்வாறு…
Read More...

நான்கு அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை குறைப்பு

சதொச நிறுவனம் நான்கு அத்தியாவசிய உணவு பொருட்களுக்கான விலையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறைத்துள்ளது. அதன்படி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், இறக்குமதி செய்யப்படும் சம்பா…
Read More...