Browsing Tag

www tamilwin com srilanka

நீரிழிவு நோயின் அதிக விகிதத்தைக் கொண்ட நாடாக இலங்கை

ஆசியாவில் இலங்கையிலேயே நீரிழிவு நோயின் அதிக விகிதம் இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இலங்கையின் ஆய்வாளர்களால் நடத்தப்பட்ட தேசிய ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது. வயது…
Read More...

சிட்னி நீதிமன்றம் தனுஷ்கவுக்கு விதித்த நிபந்தனைகளை தளர்த்தியது

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு  விதிக்கப்பட்ட நிபந்தனைகளை சிட்னி நீதிமன்றம் தளர்த்தியுள்ளது. அதன்படி  அவருக்கு வட்ஸ்அப் செயலியை பயன்படுத்தவும்  இரவில்…
Read More...

இந்திய கடன் திட்டத்தின் கீழ் மேலும் 40 பேருந்துகள்

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட மேலும் 40 பேருந்துகள் பயணிகள் போக்குவரத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More...

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு செல்லும் வீதி தடை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்தக் கோரி மக்கள் விடுதலை முன்னணி தற்போது தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக ஆணைக்குழுவிற்கு…
Read More...

T20 மகளிர் உலகக் கோப்பையின் அரையிறுதி ஆட்டங்கள் நாளை

T20 மகளிர் உலகக் கோப்பையின் அரையிறுதி ஆட்டங்கள் நாளை வியாழக்கிழமை தொடங்குகிறது. அதன்படி முதல் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இரண்டாவது அரையிறுதிப்…
Read More...

இலத்திரனியல் தராசுகளை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

பொகவந்தலாவ கொட்டியாகல தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக, தேயிலை கொழுந்துகளை எடைபோடுவதற்கு இலத்திரனியல் தராசு பாவனையை நீக்குமாறு கோரி தோட்ட தொழிலாளர்கள் குழுவொன்று இன்று புதன்கிழமை…
Read More...

ஷாஃப்டரின் மரணத்திற்கான காரணத்தை ஆராய நிபுணர்கள் குழு

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய ஐவர் அடங்கிய மருத்துவக் குழுவின் உறுப்பினர்கள் வெளிப்படைத் தன்மையுடன் நியமிக்கப்படுவார்கள், என எதிர்பார்ப்பதாக கொழும்பு மேலதிக…
Read More...

கோப் குழு மற்றும் கோபா குழுக்களுக்கு மீண்டும் நியமிக்கப்பட்டார் சாணக்கியன்

கோப் குழு மற்றும் கோபா குழுக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். கோப் குழு மற்றும் கோபா…
Read More...

எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூடி கலந்துரையாடல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தன்னிச்சையான சதிகளுக்கு எதிராக மேற்கொள்ளக்கூடிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்றத்தின்…
Read More...

முன்னாள் ஜனாதிபதியின் மேன்முறையீட்டு மனுவின் தீர்ப்பு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவின் தீர்ப்பு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 தாக்குதலினால்…
Read More...