Browsing Tag

www tamilwin com srilanka

தூசு தட்டப்படும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் உள்ள மாவட்ட…
Read More...

கொவிட்-19 பரவலுக்கு பின் இலங்கை வருகிறது சீன சுற்றுலா பயணிகள் குழு

உலகளாவிய கொவிட்-19 தொற்றுநோய் பரவலுக்கு பின்னர், முதலாவது சீன சுற்றுலாப் பயணிகள் குழு, எதிர்வரும் மார்ச் 3 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது. கொவிட்-19 தொற்றுக்கு பின்னர் சீனாவிலிருந்து…
Read More...

மட்டு.கொக்கட்டிச்சோலையில் மோட்டார் குண்டு மீட்பு

கொக்கட்டிச்சோலை கண்டியனாறு குளப்பகுதியை அண்டிய காட்டுபகுதியில் கைவிடப்பட்டிருந்த மோட்டார் குண்டு ஒன்றை நேற்று வியாழக்கிழமை விசேட அதிரடிப்படையினர் மீட்டு செயலிழக்க வைத்துள்ளதாக…
Read More...

பாடப்புத்தக அச்சிடல் செலவு நான்கு மடங்காக அதிகரிப்பு – கல்வி அமைச்சர்

பாடசாலை பாடப்புத்தகங்களை மூன்று மொழிகளில் அச்சிடுவதற்கான செலவு கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும், அதன் விநியோகம் எதிர்வரும் மார்ச் 27ம் திகதி…
Read More...

இலங்கை வாக்களிக்கவில்லை

இலங்கையானது ரஷ்யா தொடர்பான பிரேரணையில் ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்தில் வாக்களிப்பதில் இருந்து விலகியுள்ளது. எனினும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் யுக்ரைன் மீது ரஷ்யா…
Read More...

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஹாரி புரூக்கின் புதிய சாதனை

இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் தனது டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 800 ரன்கள் எடுத்து சாதனையை நிலை நாட்டியுள்ளார். அவர் வெறும் 803 பந்துகளில் 800 ரன்களை பெற்றுள்ளார்.
Read More...

இந்தியாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு : இலங்கையில் கொழும்பையும் தாக்கும்

இந்தியாவில் பாரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டால் அது இலங்கையின் கொழும்பு நகரை பாதிக்க வாய்ப்புள்ளதாக புவியியல் துறை பேராசிரியர் திரு.அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். இந்தியாவின்…
Read More...

இலங்கைக்கு உலக வங்கியின் பிரதித் தலைவர் விஜயம்

இலங்கைக்கு உலக வங்கியின் பிரதித் தலைவர் ஒருவர் நாளை சனிக்கிழமை  விஜயம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சின் ஆரம்ப சுகாதார அமைப்பு வலுவூட்டல்…
Read More...

யானை தாக்குதல் : ஒருவர் பலி, இருவர் படுகாயம்

-அம்பாறை நிருபர்- விவசாய நடவடிக்கைக்காக சென்ற மூவரை யானைகள் தாக்கியதில் ஒருவர் பலியாகியதுடன், இருவர் சிகிச்சைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த…
Read More...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகன விபத்து : ஒருவர் பலி

கொட்டாவ நுழைவாயிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்…
Read More...