Browsing Tag

www tamilwin com srilanka

சீனா அளித்து வரும் கடன்கள் தொடர்பாக அமெரிக்கா கவலை

இந்தியாவின் அயல் நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு சீனா அளித்து வரும் கடன்கள், வலுக்கட்டாயமாகப் பயன்படுத்தப்படலாம் என்ற ஆழ்ந்த கவலை தமக்கு இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மூத்த…
Read More...

ஜனாதிபதியை சந்திக்கவுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்தின் தற்போதைய வரிக் கொள்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இன்று சனிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளது. ஜனாதிபதியால்…
Read More...

இன்றைய ராசிபலன்

மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் மறதியால்…
Read More...

வடமாகாணத்தின் 18 மனித நேய ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு

வடமாகாணத்தில் மக்களுக்கான மனித நேய பணியாற்றி வருகின்ற மனிதநேய ஊடகவியலாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று வெள்ளிக்கிழமை …
Read More...

காற்றாலை செயற்திட்டத்தினால் நாங்கள் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் அதானி நிறுவனத்திற்கு காற்றாலை செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிராகவும் அதே நேரம் காற்றாலை அமைக்கும் போதோ…
Read More...

வசந்த முதலிகே உள்ளிட்ட 62 பேருக்கு விளக்கமறியல்

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 62 பேரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை இன்று…
Read More...

வாகன விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு

இந்தியா - ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே ராம்நகர் மற்றும் வெங்கடேஸ்வரா பகுதிகளைச்  சேர்ந்த இளைஞர்கள் ரஞ்சித் மற்றும் கோகுல், இவர்கள் இருவரும் முதுகுளத்தூர் வீதியில் முச்சக்கர…
Read More...

வெளிநாட்டு சுற்றுலா பயணியை பாதணியால் தாக்கியவருக்கு விளக்கமறியல்

மலைநாட்டு ரயிலில் பயணித்த, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியை, தமது பாதணியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், அடுத்த மாதம் 8ம் திகதி வரை விளக்கமறியலில்…
Read More...

பெண் தோட்டத் தொழிலாளர்கள் பாலியல் துஷ்பிரயோகம்

கென்யாவில் அந்த நாட்டு நாடாளுமன்றம்: தேயிலைத் தோட்டங்களில், பெண் தொழிலாளர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை…
Read More...

“பொன் அணிகளின் போர்” என வர்ணிக்கப்படும் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்

-யாழ் நிருபர்- பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் சென் பக்றிஸ் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் தொடர் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணக் கல்லூரியின்…
Read More...