Browsing Tag

www tamilwin com srilanka

இந்திய வம்சாவளி அஜய் பங்கா உலக வங்கியின் தலைவர் பதவிக்கு பரிந்துரை

வெள்ளை மாளிகை உலக வங்கியின் தலைவராக, 30 ஆண்டுகள் பல்வேறு முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர் அஜய் பங்கா பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டதன் அடிப்படையில் தலைவராக …
Read More...

நிலத்தடி நீர் பாதுகாப்பானது இல்லை

இந்தியாவில் - சென்னையில் நிலத்தடி நீரின் தரம் குறித்து 45 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 25 இடங்களில் அளவிற்கு அதிகமான கன உலோகங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக…
Read More...

கடவுச் சீட்டு ​பெற சிறப்பு வசதி

நகர அபிவிருத்தி அதிகார சபையானது தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு பெற வரும் பொதுமக்களின் வசதிக்காக, அந்த இடத்தில் இருக்கைகளை பொருத்த  நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்…
Read More...

30 வருடங்கள் துன்பப்பட்டதை மறந்துவிடக் கூடாது – கிழக்கு ஆளுனர்

-கிண்ணியா நிருபர்- நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது நம் அனைவரினதும் பொறுப்பாகும் எனவும், அந்தப் பொறுப்புக்களை புறக்கணித்ததன் காரணமாக முப்பது வருடகால பயங்கரமான வரலாறு…
Read More...

உடற்பயிற்சி செய்யும்போது மாரடைப்பால் உயிரிழந்த இளைஞன்

இந்தியாவில் - ஐதராபாத்தில் போவன்பல்லியில் வசித்து வந்த 24 வயதுடைய விஷால், ஆசிப் நகரில் உள்ள பொலிஸ்  நிலையத்தில் பணியாற்றி வந்தார். பெப்ரவரி 23 அன்று இரவு 8 மணிக்கு வழக்கம் போல்…
Read More...

முடி நரைத்து வயதான தோற்றத்தில் ஜெயம் ரவி

கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ஜெயம் ரவிக்கு பெரிய அளவிலான வெற்றியை கொடுத்துள்ளது. இளவரசனாக மக்கள் மனதில் இடம் பிடித்து தற்போது உயர்ந்துள்ளார். அண்மையில் அவர்…
Read More...

12 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 48 வயது கசிப்பு வியாபாரி

-பதுளை நிருபர்- 12 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 48 வயதுடைய பிரபல கசிப்பு வியாபாரி பதுளையில் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெவெஸ்த்த…
Read More...

முட்டை இறக்குமதி : உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிப்பு?

20 இலட்சம் முட்டைகளை தாங்கிய கப்பல் இந்தியாவிலிருந்து  இன்று சனிக்கிழமை நாட்டை வந்தடையவுள்ளது. முட்டையின் விலை உள்ளூர் சந்தையில் அதிகரித்துள்ளமைக்கு தீர்வு காணும் பொருட்டு…
Read More...

போகாகும்புர பொலிஸாரினால் ஜேர்மன் நாட்டு பிரஜை கைது

-பதுளை நிருபர்- பொரலந்தையில் இருந்து போகாகும்புர வீதி 12 ஆவது மைல் கல்லுக்கு அருகே ஜேர்மன் நாட்டு பிரஜை ஒருவர் செலுத்தி வந்த முச்சக்கர வண்டியினால் மற்றுமொரு ஒரு முச்சக்கர…
Read More...

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- ஹெரோயின் போதைப் பொருளுடன் பதுளை பொலிஸாரினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பசறை பொலிஸ் விஷேட பிரிவினருக்கு முச்சக்கர வண்டி ஒன்றில் ஹெரோயின் போதைப் பொருள் கொண்டு…
Read More...