Browsing Tag

www tamilwin com srilanka

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவான வைற்றலின் நிதி அனுசரணையில் சமகாலப் பொருளாதார நெருக்கடியினால் மிகவும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட…
Read More...

தனியார் பேருந்து மீது கெப் ரக வண்டி மோதி விபத்து

தனியார் பேருந்து மீது கெப் ரக வண்டி மோதி கோர விபத்து அனுராதபுரத்திலிருந்து களுத்துறை நோக்கிச் செல்லும் தனியார் பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டிருந்த போது, அதன் பின்னால் அதிவேகமாக வந்த…
Read More...

ருஹுனு பல்கலைகழகத்தின் தொழிநுட்ப பீடம் மூடப்பட்டது

ருஹுனு பல்கலைகழகத்தின் தொழிநுட்ப பீடம் மூடப்பட்டது ருஹுனு பல்கலைகழகத்தின் தொழிநுட்ப பீடத்தை இன்று திங்கட்கிழமையிலிருந்து ஒரு வார காலத்திற்கு பூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக…
Read More...

இருவரால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை

திவுலப்பிட்டிய மரதகஹமுல பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை இரவு இருவரால் தாக்கப்பட்டதில் 49 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நண்பர்கள் குழுவுடன் உரையாடி விட்டு வீடு திரும்பும் போது…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 22 வயது இளைஞன் கொலை

அம்பலாங்கொட,  இடம்தொட்ட பிரதேசத்தில் 22 வயதுடைய இளைஞன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை…
Read More...

எரிபொருள் QR முறை தொடர்பில் பரவி வரும் வதந்தியை மறுத்துள்ள எரிசக்தி அமைச்சர்

தேசிய எரிபொருள் பாஸ் QR அமைப்பு இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் பரவி வரும் செய்திகளை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நிராகரித்துள்ளார். முன்னதாக,  ஏப்ரல் 10 ஆம்…
Read More...

இலங்கையின் கடன் நிலைமைக்கு விரைவான தீர்விற்கு G20 நாடுகள் ஆதரவு

இலங்கையின் கடன் நிலைமைக்கு விரைவான தீர்வு பெங்களுரில் இடம்பெற்ற ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில் இலங்கையின் கடன் விவகாரத்திற்கு விரைவில்…
Read More...

படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி ஒருவர் காணாமல்போயுள்ளார்

நீரில் மூழ்கி ஒருவர் காணாமல்போயுள்ளார் கதிகொட, மித்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான ஒருவர் கலேவெல,  தேவஹுவ நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.…
Read More...

மட்டக்களப்பு கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தின் 144 ஆவது ஆண்டு விழா

மட்/ககு/ கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தின் 144 ஆவது வித்தியாலயதினம் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. பாடசாலையின் கல்வி கற்ற பழைய மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்கள் ஊடாக பாடசாலையின்…
Read More...

ஆதரவற்றோர் இல்லத்தில் 11 சிறுமிகள் 60 வயதுடைய நபரால் துஷ்பிரயோகம்

ஆதரவற்றோர் இல்லத்தில் துஷ்பிரயோகம் 60 வயதுடைய நபர் ஒருவர் இரத்தினபுரி, ரக்வானவில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் 11 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது…
Read More...