Browsing Tag

www tamilwin Com Sri Lanka

ஏப்ரல் 21 தாக்குதல் : விஜித ஹேரத் விடுத்த சவாலுக்குப் பதிலளிக்கவுள்ள உதய கம்மன்பில!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இதுவரை வெளியிடப்படாத ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகளை வெளியிடுமாறு அமைச்சர் விஜித ஹேரத் நேற்று செவ்வாய்க்கிழமை விடுத்த சவாலுக்கு இன்று புதன்கிழமை…
Read More...

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை குறைவடையும்!

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் தினங்களில் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்…
Read More...

இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

லெபனானில் உள்ள மொத்த சனத் தொகையில் 25 சதவீதமானோர் தற்போது இஸ்ரேலிய இராணுவத்தினரால் வெளியேற்றப்படுவதாக ஐக்கிய நாடுகள் ஏதிலிகள் முகவரகம் தெரிவித்துள்ளது. தெற்கு லெபனானில் உள்ள 20…
Read More...

தேர்தல் பிரசார செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

தேர்தல் பிரசார செலவு அறிக்கையைச் சமர்ப்பிக்காத ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க…
Read More...

பாரிய மனித புதைகுழி குறித்த விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை

ஆறு வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய புதைகுழியின் அகழ்வு தொடர்பான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள்…
Read More...

கட்சியை பாதுகாக்க கூடிய தலைமைத்துவம் ரிஷாட்டிடம் இல்லை

-கிண்ணியா நிருபர்- கட்சியை பாதுகாக்க கூடிய தலைமைத்துவம் றிசாத்திடம் இல்லை என புதிய ஜனநாயக முண்ணனியின் திருமலை மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னால் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப்…
Read More...

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

மாத்தறைஇ கெக்கனதுர பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை இனந்தெரியாத துப்பாக்கிதாரியால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் முச்சக்கர…
Read More...

ஏப்ரல் 21 தாக்குதல் : உதய கம்மன்பிலவுக்கு அரசாங்கம் காலக்கெடு!

ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிடுவதற்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் ஊடக…
Read More...

பொதுச் சொத்துக்களை ஊழல் மோசடிக்கு உட்படுத்த எவருக்கும் உரிமை இல்லை!

பொதுச் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், அவற்றை மோசடி அல்லது ஊழலுக்கு உட்படுத்துவதற்கு எவருக்கும் உரிமை இல்லை எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். வலுசக்தி…
Read More...

வடக்கிலிருந்து பெண் பிரதிநிதி பாராளுமன்றம் செல்ல வேண்டும் !

-யாழ் நிருபர்- வடமாகாணத்தில் இருந்து இம்முறை பெண் பிரதிநிதி ஒருவர் பாராளுமன்றம் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம் என தமிழ் மக்கள் கூட்டணியின் பெண் வேட்பாளர் திருமதி மிதிலைச் செல்வி…
Read More...