Browsing Tag

www tamilwin Com Sri Lanka

திருகோணமலையில் அறிவு ஒளி மையத்தின் முத்தமிழ் மாணவர் மன்ற நிர்வாகக் கூட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலையில் உள்ள பத்தாம் குறிச்சி அறிவு ஒளி மையத்தின் முத்தமிழ் மாணவர் மன்ற நிர்வாகக் கூட்டம் நேற்று ஞாயிற்று கிழமை நடைபெற்றது. இதில் தலைவர் துணைத்தலைவர்…
Read More...

தீயில் கருகி உயிரிழந்த பச்சிளம் குழந்தைகள் : வைத்தியர் மற்றும் உரிமையாளர் கைது!

வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் புதிதாக பிறந்த 7 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவர் மற்றும் குறித்த தனியார் வைத்தியசாலையின் உரிமையாளரை இன்று திங்கட்கிழமை கைது…
Read More...

ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான புதிய மேலங்கி அறிமுகம்

கல்முனை கல்வி வலய கல்முனை கமு/கமு/ இஸ்லாமாபாத் மகா வித்தியாலய தரம் 1-5 வரையான மாணவர்களின் சீருடையில் முதற் தடவையாக மாற்றம் ஒன்றை ஏற்படுத்த தீர்மானித்து அதற்கமைவாக இன்று மாணவர்களுக்கான…
Read More...

தாய்ப்பால் விற்பனைக்கு அனுமதி இல்லை

தாய்ப்பாலை பதப்படுத்தவோ அல்லது விற்கவோ அங்கீகாரம் அளிக்கவில்லை. எனவே, அதற்கான உரிமங்களை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய…
Read More...

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் ஆரம்பம்

2024ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் செயற்பாடு இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித்…
Read More...

5,000 ரூபாவிற்கு விற்கப்படும் இஞ்சி

5,000 ருபாவிற்கு இஞ்சி விற்பனை செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றன. நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்திலேயே ஒரு கிலோகிராம் இஞ்சியின் சில்லறை விலை 5,000 ருபாவிற்கு…
Read More...

பாலர் பாடசாலையில் குழந்தைகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் ரோபோ !

சுவிட்சர்லாந்தின் லொசானில் நகரில் உள்ள பாலர் பாடசாலையில் குழந்தைகள், தங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கும் ரோபோவுடன் ஆர்வத்துடன் பேசுகின்றார்கள் 'நாவோ' என்ற குறித்த ரோபா குழந்தைகளுக்குத்…
Read More...

பிரதான ஆறுகளின் நீர்மட்டம் சடுதியாக உயர்வு

அத்தனகலு ஓயா, களனி, களு, ஜிங் மற்றும் நில்வலா ஆகிய ஆறுகளில் இன்று திங்கட்கிழமை காலை நிலவரப்படி அதிக நீர் மட்டம் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனம், நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ…
Read More...

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள அதிபர், ஆசிரியர்கள்

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…
Read More...

கடத்தப்பட்ட மீனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு

சோமாலியக் கடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்டு, தற்போது சீசெல்ஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்ப உறுப்பினர்கள், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று திங்கட்கிழமை…
Read More...