Browsing Tag

www tamilwin Com Sri Lanka

மாலைநேர உணவகங்கள் இரண்டிற்கு எதிராக சட்ட நடவடிக்கை

-மூதூர் நிருபர்- மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள தோப்பூர் பிரதேசத்திலுள்ள மாலை நேரக் கடைகள் நேற்று திங்கட்கிழமை மாலை திடிர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. இதன் போது உணவு…
Read More...

எதிர்கட்சி தலைவரால் ஸ்மாட் வகுப்பறை அங்குரார்ப்பணம்

-மூதூர் நிருபர்- பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 204 ஆவது கட்டமாக 12 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், வெருகல் - இலங்கைமுகத்துவாரம் இந்து…
Read More...

கைதான கணக்காளருக்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியல்

-அம்பாறை நிருபர்- நீண்ட காலமாக போதைப் பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான கணக்காளரை…
Read More...

குளவி கொட்டுக்கு இலக்கான ஒருவர் பலி

-பதுளை நிருபர்- பசறையில் நேற்று திங்கட்கிழமை குளவிகொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிர் இழந்துள்ளார். மில்லபெத்த பிட்டகொலகம பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு…
Read More...

திரைப்பட இயக்குநர் சூர்யபிரகாஷ் காலமானார்

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் சூர்யபிரகாஷ் தனது 55ஆவது வயதில் நேற்று திங்கட்கிழமை காலமானார். இயக்குநர் சூர்யபிரகாஷ் மாரடைப்பால் காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சரத்குமார்…
Read More...

நூற்றுக்கணக்கான பறவைகள், மீன்களின் உயிரிழப்பு: விசாரணை ஆரம்பம்

கடந்த சில நாட்களாக ரம்சா சதுப்பு நிலமான ஆனைவிழுந்தான் சரணாலயத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் மற்றும் மீன்கள் உயிரிழந்துள்ளன. சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடமான ஆனைவிழுந்தான் சரணாலயத்தில்…
Read More...

சட்டவிரோதமாகப் புதையல் தோண்டிய இருவர் கைது

மாத்தளை ,மக்குலுகஸ்வெவ பிரதேசத்தில் சட்டவிரோதமாகப் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் கலேவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கலேவெல பொலிஸாருக்கு கிடைத்த…
Read More...

வலம்புரிச் சங்கை விற்பனை செய்ய முயன்ற மீனவர் கைது

5 இலட்சம் ரூபா பெறுமதியான வலம்புரிச் சங்கு ஒன்றை பேருவளை பிரதேசத்தில் உள்ள வர்த்தக குழுவொன்றுக்கு விற்பனை செய்ய முயன்ற மீனவர் ஒருவர் கட்டுநாயக்க பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால்…
Read More...

கனடாவுக்கு பயணமாகவிருந்த இளைஞன் விபத்தில் பலி

அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞர் மதிலுடன் மோதிய விபத்தில் சம்பவிடத்தில் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி, மட்டுவில் பகுதியை சேர்ந்த பனுஜன் (வயது - 22) என்ற இளைஞரே…
Read More...

மரக்கறி விலைகள் அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து வருவதாக பிரதேச மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது பெய்து வரும் மழையால் காய்கறி…
Read More...