Browsing Tag

www tamilwin Com Sri Lanka

சோற்று பொதியில் மட்டைத்தேள்: உணவகத்திற்கு சீல்

யாழ்ப்பாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சோற்றுப்பொதியில் மட்டைத்தேள் கிடந்ததாக முறைப்பாடு கிடைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சனிக்கிழமை குறித்த உணவகம், திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர்…
Read More...

கல்குவாரியில் பாறைகள் சரிந்து 10 பேர் உயிரிழப்பு

மிசோரம் மாநிலம் ஐஸ்வாலில் கனமழை காரணமாக கல்குவாரியில் பாறைகள் சரிந்து 10 பேர் உயிரிழந்தனர். ரெமல் புயல் காரணமாக ஐஸ்வால் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கல்குவாரியில் பாறைகள் சரிந்து…
Read More...

பெண் ஒருவர் வெட்டி கொலை

சீதுவை லியனகேமுல்ல பிரதேசத்தில் பெண் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். காலி நெலுவ பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்த பெண் உயிர் இழப்பு

உலகையே அதிரவைத்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் பலத்த காயமடைந்த பெண் உயிரிழந்தார். திலினி ஹர்ஷனி என்ற பெண்ணே இவ்வாறு…
Read More...

மட்டக்களப்பில் சிறுவனை தலைகீழாக கட்டி வைத்து அடித்த தாய் (வீடியோ இணைப்பு )

மட்டக்களப்பில் சிறுவன் ஒருவனை அவரது தாய் தலைகீழாக கட்டி வைத்து அடித்து துன்புறுத்திய பெண் ஒருவரை இன்று செவ்வாய் கிழமை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது மட்டக்களப்பு…
Read More...

பொலிஸ் ஜீப் வண்டியும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்து

-பதுளை நிருபர்- பசறை மடோல்சிம வீதியில் இன்று செவ்வாய் கிழமை பிற்பகல் பொலிஸ் ஜீப் வண்டியும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்து பசறை பொது…
Read More...

வாகன விபத்து: நால்வர் படுகாயம்

-யாழ் நிருபர்- கனரகவாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் ஏ9 வீதியில் இந்தச் சம்பவம்…
Read More...

மட்டக்களப்பு சுற்றுலா இடங்கள்

மட்டக்களப்பு சுற்றுலா இடங்கள் 💦மட்டக்களப்பு அழகான மாவட்டம் கலாச்சார பாரம்பரியம், இயற்கை அழகு மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பார்க்க வேண்டிய…
Read More...

நுவரெலியாவில் வீட்டின் மீது மரம் விழுந்ததில் வீடு தீக்கிரை

நுவரெலியா பம்பரகலை பகுதியில் இன்று செவ்வாய் கிழமை காலை வீடு ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்து வீடு தீக்கிரையாகியுள்ளது. இதனால் வீட்டின் உள் பகுதி முழுமையாக எரிந்துள்ளதுடன்…
Read More...

வைராலாகும் முகநூல் பதிவும் அதன் விபரீதமும்

-சௌமினி சுதந்தராஜ்- நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெசாக் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு வகையான தன்சல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் மட்டக்களப்பில் அண்மையில் வெசாக்…
Read More...