Browsing Tag

www tamilwin Com Sri Lanka

யாழ் மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சுண்ணாம்புக்கல் கொண்டு செல்ல முடியாது :…

-யாழ் நிருபர்- யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் வடக்கு மாகாண  ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ், அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா ஆகியோரின் இணைத் தலைமைத்துவத்தின் கீழ் நேற்று வியாழக்கிழமை…
Read More...

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று!

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெள்ளிக்கிழமை  வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர…
Read More...

டைட்டானிக் கப்பலின் சிதைவுகளைப் பார்ப்பதற்கு கடலுக்குள் செல்லும் அமெரிக்க வர்த்தகர்

உலகப் புகழ் பெற்ற டைட்டானிக் கப்பலின் சிதைவுகளைப் பார்ப்பதற்கு அமெரிக்காவின் வர்த்தகர் ஒருவர் கடலுக்குள் செல்லத் தயாராவதாக தெரிவிக்கப்படுகின்றது. டைட்டானிக் கப்பலின் சிதைவுகளைப்…
Read More...

றீமால் சூறாவளி குறித்த எச்சரிக்கை

றீமால் சூறாவளியின் தாக்கம் இன்று முதல் படிப்படியாகக் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காரணமாக தற்போது நிலவும் மழையுடனான வானிலை…
Read More...

இஸ்ரேலின் ஏவுகணையில் எழுதப்பட்ட வாசகம்: எழுந்துள்ள புதிய சர்ச்சை

இஸ்ரேல் சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் நிக்கி ஹாலே, அந்த நாட்டு இராணுவ ஏவுகணை ஒன்றில் எழுதிய வாசகம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த ஏவுகணையில் "அவர்களின் கதையை…
Read More...

நாட்டின் வறுமை விகிதம் 26 சதவீதமாக அதிகரிப்பு

2019 ஆம் ஆண்டு 15 சதவீதமாகக் காணப்பட்ட நாட்டின் வறுமை விகிதம் தற்போது 26 சதவீதமாக அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன் கிழமை நடைபெற்ற…
Read More...

கர்ப்பிணிப் பெண்ணை விபத்திற்குள்ளாக்கித் தப்பிச் சென்ற காதல் ஜோடி கைது

கர்ப்பிணிப் பெண்ணொருவரை விபத்திற்குள்ளாக்கித் தப்பிச் சென்ற காதல் ஜோடியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 26ஆம் திகதி மாத்தறையில் இருந்து ஹக்மன நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த…
Read More...

திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக எஸ்.சுதாகரன் கடமைகளை பொறுப்பேற்றார்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக எஸ்.சுதாகரன்  தனது கடமைகளை பொறுப்பேற்றார். திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக எஸ்.சுதாகரன்  இன்று…
Read More...

இறுதிப் போரில் குழந்தைகளை கொலை செய்தனர் : அப்போது இரக்கம் வரவில்லையா?

-வவுனியா நிருபர்- காசா சிறுவர்களுக்காக நிதி வழங்கும் அரசாங்கத்திற்கு இறுதிப்போரில் தமிழ் குழந்தைகள் கொலை செய்யப்படும் போது இரக்கம் வரவில்லையா, என வவுனியா மாவட்ட வலிந்து…
Read More...

வவுனியாவில் விகாரை புனரமைப்புக்காக நிதி ஒதுக்கீடு

-வவுனியா நிருபர்- வவுனியாவின் எல்லைப் பகுதிகளில் உருவாக்கப்பட்ட சிங்கள குடியேற்ற கிராமங்களுக்கு வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபனால் பல்வேறு அபிவிருத்தி பணிகள்…
Read More...