Browsing Tag

www tamilwin Com Sri Lanka

இரண்டு சிறுவர்கள் சடலமாக மீட்பு

இந்தியாவில் திருப்பூர் பிரதேசத்தில் இரண்டு சிறுவர்கள் குட்டையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டனர். பண்ணைக்கிணறு பகுதியைச் சேர்ந்த மிதன்ராஜ் ( வயது 11 ) மற்றும் வினோத் ( வயது 12 ) ஆகிய…
Read More...

இன்றுடன் பிரச்சாரங்கள் நிறைவு.. நாளை தேர்தல் : 45 மணிநேர தியானத்தை ஆரம்பித்தார் மோடி!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் நேற்று வியாழக்கிழமை முதல் 45 மணி நேரம் தியானத்தை ஆரம்பித்துள்ளார் சுவாமி விவேகானந்தர் இதேபாறையில் 3 நாட்கள்…
Read More...

மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்!

தென்மேல் பருவப்பெயர்ச்சி காரணமாக மழை நீடிப்பதால், மறு அறிவித்தல் வரை மன்னார் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில், கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என…
Read More...

வவுனியா பாடசாலைக்கு 3 இலட்சம் பெறுமதியான அன்பளிப்பு வழங்கிய புலம்பெயர் தமிழ் இளைஞன்

-வவுனியா நிருபர்- வவுனியா நகரில் அமைந்துள்ள இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் (V/CCTMS)  இன்று வெள்ளிக்கிழமை காலை பிரார்த்தனையின்போது ரூபா 3 இலட்சம் பெறுமதியான கற்றல்…
Read More...

நிதி ஒதுக்கீடு அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட போதும் எனக்கு மட்டும் வழங்கப்படவில்லை

-மன்னார் நிருபர்- இவ்வாண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டை தனக்கும் ஒதுக்கித் தருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வன்னி…
Read More...

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்

எரிபொருளின் விலையில் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம்…
Read More...

உயர் அதிகாரியின் விடுதியை துப்பரவாக்கிய தொழிலாளர்கள் இருவருக்கு குளவிக் கொட்டு

வவனியா நிருபர்- வவுனியா பிரதி மாகாண விவசாய பணிப்பாளரின் விடுதியை துப்பரவாக்கிய திணைக்கள தொழிலாளர்கள் இருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதி வவுனியா பிரதி மாகாண…
Read More...

மாதக்கணக்கில் பழுதடைந்துள்ள சிடி ஸ்கான் இயந்திரம் : நோயாளர்கள் கடும் அவதி

-வவுனியா நிருபர்- வவுனியா பொதுவைத்தியசாலையில் உள்ள CT ஸ்கான் இயந்திரம் கடந்தசிலமாதங்களாக பழுதடைந்துள்ளமையால் நோயாளிகள் அவதிக்குள்ளாவதுடன் அலைக்கழிப்பிற்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.…
Read More...

பல வருடங்களாக வாழ்வாதாரம் மற்றும் குடிநீருக்காக போராடிய குடும்பம் ஒன்றின் பிரச்சனைக்கு தீர்வு!

-வவுனியா நிருபர்- வவுனியா, செட்டிகுளம்-பாவற்குளம் யுனிற் - 01 பகுதியில் உள்ள முன்னாள் பாேராளி குடும்பம் ஒன்றின் நீண்டகாலப் பிரச்சனையான வாழ்வாதாரம் மற்றும் குடி நீர் என்பவற்றுக்கு…
Read More...

காட்டு யானைகள் அட்டகாசம்

-மூதூர் நிருபர்- மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சந்தனவெட்டை கிராமத்திற்குள் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் சேதம் விளைவித்துள்ளன. இதன்போது பயன்தரும்…
Read More...