Browsing Tag

www tamilwin Com Sri Lanka

தலைமன்னாரை உலுக்கிய சந்தேகநபர் தப்பியோட்டம்

சிறைச்சாலை அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். குறித்த சந்தேகநபர் 15.02.2024 அன்று தலைமன்னார் பொலிஸ்…
Read More...

தமிழ் பொது வேட்பாளரை களமிறக்குவது சாத்தியமான விடயமில்லை

தேசியக் கட்சி ஒன்றின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளித்தால் மாத்திரமே சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெறுமதிமிக்க வாக்குகளாக மாற்ற முடியும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்…
Read More...

கனடாவில் குடியுரிமை பெற புதிய சட்டம்

கனடாவிற்கு வெளியே பிறந்த கனேடியர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படும் வகையில், அனுமதிக்கும் சட்டம் மீண்டும் நடைமுறைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் முன்னணி…
Read More...

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென்மேற்கு சீனாவின் ஜிசாங் தன்னாட்சிப் பகுதியில் உள்ள நகு நகரின், நைமா கவுண்டியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்று சனிக்கிழமை காலை 8:46 மணியளவில் நிலநடுக்கம்…
Read More...

யாழ்ப்பாணப் பொது நூலகம்

யாழ்ப்பாணப் பொது நூலகம் யாழ்ப்பாணத்திலுள்ள நிறுவனங்களுள், 1981 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அனைத்துலக அளவில் அதிகமாகப் பேசப்பட்ட ஒரு நூலகம் ஆகும். 20 ஆம் நூற்றாண்டின் முப்பதுகளின்…
Read More...

யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 43 வருடங்கள் நிறைவு

தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ் பொது நூலக எரிப்பு இடம்பெற்று இன்றுடன் 43ஆவது ஆண்டுகள் கடந்துள்ளதனை நினைவு கூரும் நினைவேந்தல் யாழ்.பொது நூலகத்தில் இன்று சனிக்கிழமை…
Read More...

ஹெலிகொப்டர் விபத்தின் பின்னணியில் நாசவேலை?

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பலியான ஹெலிகொப்டர் விபத்தின் பின்னணியில் நாசவேலை எதுவும் இல்லை என ஈரான் அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி, கடந்த…
Read More...

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

பொல்பித்திகம ஏரியில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கிரிபமுனேகம பொல்பித்திகம பிரதேசத்தில் வசித்த 37 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர்…
Read More...

பிரபல கிரிக்கெட் வீரருக்கு போட்டித் தடை

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ப்ரைடன் கார்ல்ஸிற்கு 3 மாத கால போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதிமுறைகளை மீறியதால்…
Read More...

லயன் வீடுகளில் வாழும் மக்களின் கூரைகளை புனரமைக்கும் பணிகள்

மாத்தளை, ரத்தோட்டை, பிட்டகந்த என்ற தோட்டத்தில் லயன் வீடுகளில் வாழும் மக்களின் கூரைகளை புனரமைக்கும் பணிகளை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்க நடவடிக்கை…
Read More...